பிந்திய செய்திகள் வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்புதிருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலிஇந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்விநாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சுஇலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லைதேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?
பிரதான செய்திகள்
  • 0
  • 1
  • 2
  • 3

வவுனியா, மாங்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 விரிவு...

 

திருகோணமலையில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 விரிவு...

 

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமையைக் கண்டித்து கொழும்புப் புறக்கோட்டையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது. 

 விரிவு...

 

இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை 2.33 மணியளவில் 6.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 விரிவு...

 

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கும் சென்னையிலுள்ள தனது மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணனுடன் வாழ்வதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அனுமதிகோரக்கூடும் என்று அவரின் உறவினரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

 விரிவு...

 

"தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பனவற்றைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகிவிட்டதாக சிலர் அரசியல் இலாபம் கருதி பிரசாரம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது"
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெள்ளிக்கிழமை அதன் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் உரையாற்றும்போது கூறினார்.

 விரிவு...

 

திருகோணமலை,மகாமாயபுர பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளம் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டதைக்கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

 விரிவு...

 

இராணுவச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரு இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் முதலாவது விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதை நிராகரிப்பது என்ற நிலைப்பாட்டிலேயே ஜெனரல் பொன்சேகா இதுவரை இருப்பதாக அவர் தலைமை வகிக்கும் ஜனநாயகத் தேசியக் கூட்டணி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

 விரிவு...

 

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பிலான விளக்க கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

கட்டுரைகள்