ஜனவரிமாதம் இலங்கையில் சிங்கள அரசுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரசார நடவடிக்கைகள் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளனஇந்த நிலையில் ஒருபுறம் தமிழர்களை விற்று உடம்பு வளர்த்துவந்த துணை ஆயுதக்குழுக்கள் பெரும் நெருக்கடி நிலையினை எதிர் நோக்கியுள்ள நிலையில் தமிழர்களை கொன்றொழிப்பதில் முன்னின்ற இரு துருவங்கள் பிரிந்து நிற்பது பல விடயங்களை வெளிச்சத்துக்குகொண்டுவர ஏதுவாக அமைந்திருக்கிறது.

 

அண்மைக்காலமாக இரு துருவங்களும் மேற்கொண்டுவரும் பிரசாரப்போர் காரணமாக தமிழர்கள்மீது இவர்கள் புரிந்த அட்டூழியங்கள் மாறி மாறிவெளிவரக்கூடிய ஏதுவான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதையே இன்று சர்வதேச சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்றன.


அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸஅறிக்கையொன்று விடுத்திருந்தார்,
அதில் இலங்கை அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில்செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்திருந்ததுடன் இலங்கையில்இடம்பெற்ற கடத்தல்கள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


இந்த கருத்து எதிர்காலத்தில் சரத்பொன்சேகாவுக்கு எதிராக மகிந்த அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த நிலையில் மறுபுறத்தில் வன்னிக்களமுனையில் சன்டை இடம்பெற்ற நேரத்தில் “தமிழர்களை கொன்று குவியுங்கள்”என கோத்தபாய உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா பிள்ளையார் சுழி இட்டுள்ளார்.


இந்த நிலையில் இரு வேட்பாளர்களும் இராணுவ இரகசியங்களை வெளியில் விடவேண்டாம் என சிங்கள பௌத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏதிர்வரும் காலங்களில் வன்னிக்களத்தில் இடம்பெற்ற பல சம்பவங்கள் வெளிவரக்காத்திருக்கின்றன.


இந்த காலப்பகுதியில்புலம்பெயர் மக்கள் கடும் வழிப்பாகவிருந்து ஆதாரங்களை சேகரித்து தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள அரசு மேற்கொண்ட கொலைவெறியாட்டங்களை சர்வதேச ரீதியில் வெளிக்கொணரவேண்டும்.


"அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்றுகொல்லும்"என்பற்கு ஏற்ப பல உண்மைகள் இந்த தேர்தல் காலத்தில்வெளிவரும் என்பது வெள்ளிடைமலை.
 

பின்னூட்டங்கள் (1)

Subscribe to this comment's feed
...
0
srilankavil sandy mudinthuviddathaha palar solhirarkal. inimelthaan aarampamahapohirathendu naan ninykkiren. ini nadakkinra ovvoru sampavamum tamilan anupavitha valihal vethanyhalukku mudivury eluthupavyahavum vidivy thedi tharupavyahavumey amyum. anpudan ilango.
ILANGO , December 06, 2009

சிறிது | பெரிது

busy
 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch