SmallMediumLarge NarrowWideFluid
தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம் அச்சிடு E-mail
[ ஆய்வு:தொல்காப்பியன் ]   
ஞாயிறு, 28 ஜூன் 2009 00:16

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

விரிவு...
 
இனிவரும் போர்...? அச்சிடு E-mail
[ ஆய்வு:பருத்தியன் ]   
திங்கள், 22 ஜூன் 2009 18:17

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம்  தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

விரிவு...
 
இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க … அச்சிடு E-mail
[ துருவாசன் ]   
வெள்ளி, 12 ஜூன் 2009 20:15

தோல்வியில் இருந்து மீண்டெழுதல் , இன்றைய வரலாற்றுக் கடமை இது“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

விரிவு...
 
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்? அச்சிடு E-mail
[ சண் தவராஜா ]   
சனி, 30 மே 2009 08:04

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.

 

விரிவு...
 
இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன்? அச்சிடு E-mail
[ மாறன் ]   
வியாழன், 21 மே 2009 23:04

'30 ஆண்டுக் கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது!' - ஜோர்டான் போன இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே பறந்து வந்து கொழும்பு மண்ணைக் குனிந்து முத்தமிட்டார்.
சிங்கள ஆட்சியின் கீழ் கிடந்த மூன்றில் ஒரு பங்கு நிலத்தைச் சிறுகச் சிறுகப் பறித்து 'தமிழீழம்' என்று பெயர் சூட்டி ஐ.நா. அங்கீகாரம் தவிர அத்தனை உள்கட்டமைப்புகளையும் நிர்மாணித்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாகச் சிங்கள அரசு சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

விரிவு...
 
ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும் அச்சிடு E-mail
[ மாறன் ]   
வியாழன், 30 ஏப்ரல் 2009 20:50

கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 லட்சம் மக்களும் கொண்ட ஈழம்,  1ணீ இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் 1 1/2 கோடிப் பேர் கொல்லப்படுவதற்கு சமமானது.

விரிவு...
 
ஈழத் தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா! அச்சிடு E-mail
[ ஆய்வு:பத்மா ]   
புதன், 29 ஏப்ரல் 2009 05:39

“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !,“ என மக்களுக்குத் தமது மன உறுதியைப் பாட்டால் உணர்வுகளையும் இலட்சியங்களையும் மக்களின் மனதில் ஆழப் பதிய வைத்து நீங்காத இடம் பிடித்தவர் புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆர்.ஆவர். அவருடைய அரசியல் வாரிசாகத் தன்னைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிலை நிறுத்திச் சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்பவர்தான் செல்வி ஜெயலலிதா.

விரிவு...
 
வன்னியில் நடப்பது - மீட்பு நடவடிக்கையா? அழித்தொழிப்புப் போரா? அச்சிடு E-mail
[ ஆய்வு:அங்கதன் ]   
வெள்ளி, 24 ஏப்ரல் 2009 18:37


ஆய்வு

உலகின் மிகப் பெரிய பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையை தமது படைகள் மேற் கொண்டிருப்பதாகக் கூறுகிறது இலங்கை அரசு. வன்னியில் ஓடி ஓடி ஒதுங்கி- கடைசியில் பாதுகாப்பு வலயத்துக்ள் தஞ்சமடைந்திருந்த மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசபடைகள் அனைத்து விதமான பிரயத்தனங்களையும் மேற்கொண்டு பார்த்தன

விரிவு...
 
ஈழத் தமிழின அழிவுக்கு திரிகோணமலை காரணமா? அச்சிடு E-mail
[ ஆய்வு:ஈழப்பிரியன் ]   
வியாழன், 16 ஏப்ரல் 2009 18:31

இந்தியாவின் திரிகோணமலை மீதான மோகமும் பிராந்திய ஆக்கிரமிப்பு வெறியும் பலவித தந்திர நகர்வுகளுக்கு ஈழத் தமிழினம் பலியாகி முற்றாக அழிந்து கொண்டிருக்கிறது.

விரிவு...
 
சிக்கல் நிறைந்த போர்க்களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன? அச்சிடு E-mail
[ ஆய்வு:அங்கதன் ]   
ஞாயிறு, 29 மார்ச் 2009 21:44

வன்னிச் சமர் இப்போது புதுக்குடியிருப்பின் எல்லைகளைக் கடக்கின்ற நிலையை அடைந்திருக்கிறது. புதுக்குடியிருப்புச் சந்தியை இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றிய படையினர், புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்ற இன்னும் சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளனர்.

விரிவு...
 
தமிழகத்தின் தலைவர்களே திருந்துங்கள்! அச்சிடு E-mail
[ சு.பிரசாத் ]   
சனி, 28 மார்ச் 2009 22:18
அரசியல் கோமாளிகள் என்று சொன்னான் பொன்சேகா.     ஐயோ என்று பதறினோம் ஆறு  கோடி தமிழரும்.      அமைதியாய் நின்றீர் நீர் அனைவரும், அதற்க்கு ஆம் என்று அர்த்தம் என்று இன்றுதான் புறிந்துகொண்டோம். பிறக்காத குழந்தைக்கும் சாவு கீதம் படுகிறார் ஈழத்தில்.    பிறக்கும் குழந்தைக்கும் வாக்கெடுப்பு நடத்துகிறீர் தமிழகத்தில்.   
விரிவு...
 
மேலதிக செய்திகள்...
Webமுரசம்


சிறப்பு ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

 
இனிவரும் போர்...?

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம்  தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

 
இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க …

தோல்வியில் இருந்து மீண்டெழுதல் , இன்றைய வரலாற்றுக் கடமை இது“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

 
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.