அப்பாவி மக்களின் இழப்பு அது சிங்களனின் கொழுப்பும்  கொலைத்தனமும் கோலைதனமும்தான்.பலமுறை மண்ணை விட்டதும்  மீட்டதும் சிங்கள  படையினை விரட்டிஅடித்ததையும் சுற்றி அழித்ததையும் கண்டோம்.      தாய்மண்ணின் நாற்புறமும்  நம்மோடு இருந்தபோதும் தமிழ் ஈழம் தனி நாடு ஆகவில்லை காரணம் உலகம் நம்மை அங்கிகரிக்கவில்லை காரணம்அங்கே எழுச்சி இன்றி நம்படை வெல்லும் என்ற  நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தினர் புலம்பெயர்வாழ் மக்கள்.       உலக நாடுகள் நம்மைவேடிக்கைகூட பார்க்கவில்லை.      

ஆய்வு:
சு.பிரசாத் (தமிழ்நாடு)

 

 

புலிகளின் தெளிவு போர் மட்டும் போதாது மக்களின் புரட்சியும் தேவை என்பதுதான்.     எழுச்சி  பிறக்க வேண்டுமானால் அது புலிகளின் பின்னடைவு என்னும் செய்தி வரும்பொழுதுதான் எழுச்சி உயிர் பெரும் என்பது புலிகளினால் புரிந்துகொள்ளப்பட்ட விடயம்.         புலிகள் வாலை பிடிக்கும் பொழுது விட்டு விடுவர் காலை பிடிக்கும் பொழுது குதறி விடுவர் என்பது உலகறிந்த உண்மை, சிங்களனுக்கு அனுபவ உண்மையும் கூட.

 

கிளிநொச்சியை விடுதல்தான் சிங்களனை மூடனாக்கும்  முறையான வழிஎன்பது திட்டத்தின் முதல்வரி.       அவனும் இறுதிப்போர் என இன்பவார்த்தைகளை கேட்டுக்கொண்டு கையிருக்கும் படையினையும் ஆயுதங்களையும் முல்லைதீவுக்குள் கொட்டிமுடித்துவிட்டன். புதருக்குள் சிக்குண்ட பூனையாய்  திகைக்கிறான் புலிகளோ திட்டத்தின் பாதையை தெளிவாக தீட்டிவிட்டனர் இந்நிலையில் ஈழம் பிறக்க உலகத் தமிழரின்கைகள் இணைய வேண்டிய நேரம் இது.  

 

ஆம் தற்பொழுது உலக எழுச்ச உச்சியில் நிற்கிறது அதை ஏற்ப்படுத்தியது  எம் தலைவனின் திட்டம்.     கிளிநொச்சியை விட்டுப்போனது திட்டத்தில் ஒருவரிதான்.        உதாரணம் கிளிநொச்சியை பிடித்தபொழுது  இராணுவம் புலிகளை பிடித்தார்கள் ஆயுதங்களை பிடித்தார்கள் என்று நான் இதுவரை செய்தி படிக்கவில்லை கேட்டதுமில்லை இராணுவம்அங்கு வரும்பொழுது கிளிக்குஞ்சுகூட கூட்டில் இல்லை.        சிங்களன் கிளிநொச்சியை பிடிக்கவில்லை மாறாக புலிகள் அழைத்த இடத்திற்குசென்று திசைதெரியாது  நிற்கிறான்.  புலிகளின் வாயிற்குள் சென்றுவிட்டார்கள் பாவம் அவர்களின் கதி என்னவோ.      சிங்களனின் இராணுவமும் பலவீனம் அடைந்துவிட்டது அழைத்த இடத்திற்கும் வந்துவிட்டான் உலக  எழுச்சியும் உச்சம் அடைந்துவிட்டது

 
 
பதுங்கிய புலிகள் பாயவும் தொடங்கிவிட்டனர் .        மண்ணை மீட்பதற்கு ஒரு மாதமே போதும்.         இந்நேரத்தில் எம் புலம்பெயர்வாழ் மக்களின் புரட்சி ஓயாத அலைகளாய் இருக்க வேண்டும் அதுவே தமிழ் ஈழத்திற்கு உருவம் தரும். நெருங்கிவிட்டோம் நிருத்திவிடாதீர்.     
 
 
எம் தலைவனின் இராணுவம் அதற்கு உயிர்  கொடுக்கும்.         ஈழ விடுதலை விழாவிற்குசெல்ல தயாராகவும் இருங்கள். எம் தலைவனின் இராணுவ அறிவு ஒரு ஈழமல்ல நூறு ஈழம் வேண்டுமானாலும் உருவாக்கும்.    
 

பின்னூட்டங்கள் (22)

Subscribe to this comment's feed
...
0
வனக்கம்..தோழர்களே...நலமா..? ஈழ விடுதலைப் பற்றீ நாம் நிலைப்பற்றீ விவாதிப்பொம்...உங்கள் இனைய தளம் சிறப்பாக உள்ளது...


Thellamizhdhu.K
Tamilnadu.
Chennai.
mobile no:9176036315
Thellamizhdhu.K , July 24, 2009
...
0
எனது ஈழ போராளிகள் என்றும் வெற்றி மட்டும் பெறுபவர்கள். கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
ns , April 20, 2009
...
0
புலிகளின் திறம்பட வழி நடத்தும் போர்திறமைகளைப் பற்றியும், வெற்றியை ஈட்டுவர்களென வெகுவாக நம்பிக்கை கொண்டாலும், தினம் தினம் மடியும் உயிர்களையும் படங்களையும் காணும்போது, இன்னும் எத்தனை காலம்தான் இக்கொடூரமோவென மனம் பதைபதைக்கிறது. இக்கொடுமைகளை கண்டும் காணத மாதிரியிருக்கும் சர்வதேச சமூகம் மீண்டும் மீண்டும் இலங்கை அரசுக்கு பேருதவியை இன்னமும் அள்ளி வழங்கும் போக்கை பார்க்கையில், தமிழர்கள் உலகளாவிய ராஜதந்திர அரசியல் தொடர்புகளிலும், பரப்புரைகளிலும் பின் தங்கியுள்ளொமென தெளிவாகத் தெரிகிறது. இவற்றினை சரிக்கட்டும் தார்மீக பொறுப்பு ஒவ்வொரு புலத் தமிழரிடமும் இன்று தங்கியுள்ளது. இவ்வெழுச்சியை சரியான பாதையில் ஒருங்கிணைக்க, முன்னெடுத்துச் செல்ல ஈழத்தமிழர்களிடம் தலைமை பற்றாக் குறை இருப்பது மிகத் தெளிவாக தெரிகிறது. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மிக விரைவில் தமிழர்கள் சுதந்திரம் பெற்றால் பேருவகை கொள்வோம்.

எம் காலத்திற்குள் இவை நடக்கவேண்டுமென வேண்டுகிறோம்!
தேனிசை , March 29, 2009
...
0

Tamila, Dreams of our national leader & Tamil people is very near.Tamil ealam is going to flourish.This is a right time,we have to raise at full strenghth and demonstrate vigorously until tamil ealam flourishes.
we want tamil ealam . we are freedom fighter .

smilies/smiley.gifsmilies/smiley.gifsmilies/wink.gifsmilies/grin.gif
maaran-geneve , March 28, 2009
...
0
WE Will Win! "Tamil eelam malaranum, prabakaran aathiparaakanum". Valthukkal Thamilaa..
Rasappa , March 26, 2009
...
0
நல்லதொரு ஆய்வு. ஈழத்தமிழர்களுக்கு உன்னதத் தலைவர் உதித்திருக்கிறார். தமிழ்நாட்டுத் தமிழனான எனக்கு இதுபோன்ற தலைவன் தமிழ்நாட்டிற்கு இன்னும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது. புலத்தில் வாழும் தமிழர்கள், ஈழ விடுதலையை உலக நாடுகள் அங்கீகரிக்கும் வரையில், போராட்டங்களை இன்னும் உத்வேகத்துடன் முன்னெடுக்க வேண்டும்.
இன்னும் நிறையப் பேர் (போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள்) களத்தைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். களத்தின் வெற்றி மட்டுமே ஈழத்தைப் பெற்றுத் தராது. புலம்பெயர்ந்த நாடுகளின் அரசுகள் நமது சுயநிர்னய(பிரிந்து போகும்) உரிமையை அங்கீகரிக்கும் அளவிற்கு போராட்டங்கள் அமைந்து அங்கீகாரம் கிடைத்ததும் களத்தின் வெற்றிச் செய்தியும் கூடவே வரும் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். Armor மிகச் சரியாகச் சொன்னீர்கள் தமிழீழத்தின் விடுதலைக்குப் பின் தாய்த் தமிழ்நாட்டையும் தற்போதைய அரசியல் கபடதாரிகளிடமிருந்த
...
0

Tamila, Dreams of our national leader & Tamil people is very near.Tamil ealam is going to flourish.This is a right time,we have to raise at full strenghth and demonstrate vigorously until tamil ealam flourishes.
we want tamil ealam . we are freedom fighter .
Arunachalam selvaraj , March 23, 2009
...
0
I can see similarities in "CUBA" revolution and its leadership in our PRABA's plan.

"Che PRABA", we are sure, you will do it.
Ponraj Mathialagan , March 23, 2009
...
0
I am from Tamil nadu -- but I had been to Jaffna and Mullaitvu. There is no way the gov will win the war -- it is all about propaganda...Finallt freedom fighters will win this war -- only need some time...
David Kumar , March 23, 2009
...
0
நீங்கள் கூறுவது உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்களும் விருப்பப்படுகிறோம். இனவெறியர்கள் தோற்ற பிறகு மக்களை துன்புறுத்தக்கூடாத
askar , March 22, 2009
...
0
.. Uiruthiyoadu irruppoam Tamila... Naalaiyaa Suthanthiraa TAMIL EELAM Namathey......
Gangai Tamilan , March 22, 2009
...
0
PLEASE CONSIDER SERIOUSLY TO SET UP
"EALAM PARLIAMENT IN EXILE"
CONSIST OF TAMILS LIVINING IN VARIOUS COUNTRIES
IT IS A DEMOGRATIC PROCESS AND THE INTERNATIOMAL BODIES INCLUDING COUNTRIES WILL HAVE NO OBJECTIONS.
PARLIAMENT CAN SIT IN GENEVA.
rajtav , March 22, 2009
...
0
tiger leader is the best tamil leader in the world i m a tamil from tamilnadu but now i live in abroad

tamil eelam will be created soon thats sure

but i need all the tamil reunite for another war a final war to liberate our native tamil country from the idiotic aryan .do you still not understad what i mean

yes we need to liberate our mother country tamilnadu from india that s the thing i want i dont want a part of ------ aryan fools so i left india
armor , March 21, 2009
...
0
sinkala naaikal vitothathitku vithai poduraankall eppavum emmai alithu vidalam enru kokkatikirankal evanukku thetiyatho pulikku pirappathu pulithaan enru. thamilanudaya etatha vaadai koncha naalthal poruththitunthu paarppom ovvoru sinkala naaikalin veedilum olankal olithidum.thayankathe thamila naalai thamil eelam.
gowshan , March 20, 2009
...
0
வனக்கம்..தோழர்களே...நலமா..? ஈழ விடுதலைப் பற்றீ நாம் நிலைப்பற்றீ விவாதிப்பொம்...உங்கள் இனைய தளம் சிறப்பாக உள்ளது...

மா.கதிரவன்
தமிழர் நட்பு கழகம்.
மும்பை -88
09870 905425
m.khathiravan , March 20, 2009
...
0
Nalla article.. emaku ipadi oru thalaivar kidaichathu kadavul seitha varm but ippo ethiri Puthukudiyurupaiyum kadanthu puthumathalanukum poitane..... kadavulthan thalaivaraiyum em padaiyaium kapathanum
Dilu , March 20, 2009
...
0
இக்காலச் சரித்திரத்தின் ஈடு இணையற்ற புரட்சிப் போராட்டமிது. ஒடுக்கப் பட்ட ஓர் இனம். ஓங்கி அடித்தால் ஒழிந்துவிடுமென்ற இருமாப்பில் உலகம் தன்பின்னால் என்ற ஒவ்வாக் கனவுடன் ஆழம் தெரியாமல் காலை விட்டு அந்தோ பரிதாபமான நிலையில் தினம் ஒரு பொய் சொல்லும் ஜனாதிபதியும், மந்திரி மார்களும். கேள்வி கேட்டாலே வெறிகொண்டு அலறும் வெறி(ளி)த் துறை செயலரென்று தோல்வியை மறைமுகமாகவேனும் ஒப்புக் கொள்ள இயலா மனப்பான்மை. கண்மூடித் தனமாய் தீவிரவாதிகளென்று உளருவதால் மட்டுமே தனக்குவமை இல்லாத ஓர் ஒப்பற்ற தியாகிகளின் அணிவகுப்பைத் தாக்குப் பிடிக்க முடியாது. தெளிவான தலைமை, திறம்பட்ட வழிநடத்தல். உணவு துறந்து உணர்வு கொண்டு போராடும் ராணுவமிது. உணவுக்கும் உத்தரவுக்கும் போராடும் கூட்டம் என்ன செய்ய முடியும். ஆள் பலமின்றி, ஆயுதச் செறிவின்றி ஒன்பது நாட்டு ஓநாய் மூளைகளை ஓரம் கட்டி ஒழித்துக் கட்டும் களப் போராளிகள். உறங்கிக் கிடந்த உலகை உலுக்கி, தமிழென்ற ஓர் இனமிருக்கிறது. அதை ஒழிக்க ஓர் கூட்டமிருக்கிறது. உலகே என்ன செய்யப் போகிறாய் என உலுக்கி உறக்கம் கலைய வைக்கும் புலப் போராளிகள். கடமையில் குறைவில்லை. கண்ணியத்தில் குறைவில்லை. தியாகத்திற்கோ அளவில்லை. கொஞ்சமே கொஞ்சம் கடவுளருளும் சேரும் நேரமிது. காத்திருப்போம். தமிழை தமிழனை அங்கீகரித்த உலகம் தலைவனை , தமிழீழத்தை அங்கீகரிக்கும் நாள் வெகுதூரத்திலில்லை
Balaji , March 20, 2009
...
0
smilies/smiley.gif I fully agree with you- our Leader is the best one in the world.
He is calm and excellent planner. It is a gift that we are living during his life time.
History will reveal that he is a legend.
sinnavan , March 20, 2009
...
0
ellam valla eraivan emmudan thunai eruppan,vaalga tamil,malarga tamileelam
kamban , March 20, 2009
...
0
we are waiting for the celebration that day is national day for all tamils in the world
jeya , March 20, 2009
...
0
the truth you wrote in this message, all the TAMIL are wating for that.
sivasomas , March 20, 2009
...
0
smilies/smiley.gif

thailiva nee vaalga pallandu...
uni mathiri oru tholainokku(future mind) paarvai ulla thalaivan tamilnaduikku eillai enbathil enkku mikkuntha varrutham...

soon tamil eelam will be rised and it is annouced as a seperated and new country.

ask allour doispro eelam tamilans to struggle peacefully around the world to make eelam as their home land, eelam as their home country and ltte as their army and safe guard and Thiru prabhakaran as our leader. Till a sperated country is formed. think nicely, plan nicely and act smarter.

all the best my blood's.
oru tamilan , March 19, 2009

சிறிது | பெரிது

busy
 
கட்டுரைகள்