- 0
- 1
- 2
- 3
இலங்கை செய்திகள்
| ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார சுலோகத்திற்கும் ஐ.நா.வால் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகளுக்குமிடையில் தொடர்பிருப்பது தெளிவாகத் தென்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். | |
|
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?
- தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றில் கூட்டமைப்பு உறுதியாகவேயிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்
- இளம் வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்; திருணோமலையில் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்




தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகமும் பிரசாரமும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ்பேசும் எட்டப்பர்கள் பலர் இருப்பதாகக் கூறுகிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தும் திட்டம் தவறானது என்று இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என் சில்வா கூறியுள்ளார்.
திருகோணமலையில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
.jpg)
















