இக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர்,
இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு சோனியா தலைமையிலான மத்திய அரசும், அதற்கு உறுதுணை யாக இருந்த கருணாநிதியும் காரணம் ஆகும்.
5 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கு ஆயுதம் அனுப்பியது. தமிழக சட்டமன்ற தீர்மானத்தை ராஜபக்சே காலில் போட்டு மிதித்தது. இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்றைக்கு வணங்காமண் கப்பலில் உள்ள உணவு பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறுகிறார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப்போல உலகத்தில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. ம.தி.மு.க. தொடங்கியபோது இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று கூறினோம். இன்றைக்கும் அதனைத்தான் கூறுகின்றோம்’’என்று தெரிவித்தார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





