இந்தியாவின் தற்போதைய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ந்தேதி முடிவடைகிறது.
 

இதனால் புதிய வெளியுறவுச் செயலராக, சீனாவில் இந்தியத் தூதராக பணியாற்றி வரும் நிருபமா ராவ் நியமிக்கப்பட உள்ளார்.
 

நிருபமா ராவ் 1973ல் இந்திய வெளியுறவு அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். இவர், சோகிலா ஐயரைத் தொடர்ந்து வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கவிருக்கும் இரண்டாவது பெண்மணி ஆவார்.
 

இவர் இலங்கை தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்