தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூத்துக்குடி துறைமுகத்தில் 4,571 கோடியில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் முதல் பகுதியாக 8வது தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றும் பணி, 9வது கப்பல் தளம் கட்டும் பணி உள்ளிட்ட 17 வகையான திட்டங்கள் ரூ. 961.25 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. இப்பணிகள் 2011ம் ஆண்டில் முடிவடையும்.
தூத்துக்குடி துரைமுக வளர்சிக்காக துறைமுகம் நெல்லை, நெல்லை மதுரை நெடுஞ்சாலைகள் இணைக்கப்படும். மேலும் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து சென்னையும், பெங்களூர் ரயில் நிலையம் வரை இரட்டை ரயில் பாதையாக மாற்றி இணைக்கப்படும். இதற்காக மத்திய கப்பல்துறையில் இருந்து ரயில்வே துறையிடம் பேசப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்டதாக உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு குழுமம் உத்தரவாதம் தரவில்லை. எனவே, இது தற்போதைக்கு நிறைவேறும் சாத்திய கூறுகள் குறைவாக உள்ளது என்றார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





