இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

 

உலகெ‌ங்கு‌ம் வாழு‌ம் சுமா‌ர் ப‌த்து‌க்கோடி த‌மிழ‌ர்க‌ளி‌ல் ஏற‌த்தாழ ஆறரை‌க் கோடி த‌‌மிழ‌ர்க‌ள் எ‌ந்த நா‌ட்டி‌ல் வா‌ழ்‌‌ந்தாலு‌ம் அவ‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு இட‌ர் சூழு‌ம் போதெ‌ல்லா‌ம் அ‌தி‌லிரு‌ந்து ‌மீள த‌மிழக‌த்தையே எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை ‌நிறைவே‌ற்ற வே‌ண்டிய கடமை த‌மிழக‌த்‌தி‌‌ற்கு உ‌ண்டு. ‌மியா‌ன்ம‌ர் முத‌ல் ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் வரை உ‌ள்ள தெ‌ன் ‌கிழ‌க்கு ஆ‌‌சிய நாடுக‌ள் எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் ‌சீன‌‌ர்க‌ள் பெரு‌ந்தொகையாக வா‌ழ்‌கிறா‌ர்க‌ள்.

 

அவ‌ர்க‌ளி‌‌ன் நல‌னி‌ல் செ‌ஞ்‌சீன‌ம் ‌மிகு‌ந்த அ‌க்கறை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. எனவே இ‌ந்நாடுக‌ளி‌ல் அவ‌ர்களு‌க்கு எ‌திராக சு‌ண்டு‌விரலை அசை‌‌ப்பத‌ற்கு கூட ம‌ற்ற இன‌த்தவ‌ர்க‌ள் அ‌ஞ்சு‌கிறா‌ர்க‌ள். உலக‌த் த‌மிழ‌ர்களு‌க்கு தா‌ன் ஆ‌ற்ற வே‌ண்டிய கடமையை‌த் செ‌ய்திரு‌க்‌கிறதா எ‌ன்ற கே‌ள்‌வியை நம‌க்கு நாமே கே‌ட்டு‌க் கொ‌‌ள்வது ந‌ல்லது.

 

இல‌ங்கை‌யி‌ல் ‌மிக அ‌ண்மை‌யி‌ல் ஒரு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் ‌சி‌‌ங்கள இராணுவ வெ‌‌றிய‌ர்க‌ளினா‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்க‌ள். அதை‌த் தடு‌ப்பத‌ற்கு குர‌ல் கொடு‌க்க வே‌ண்டிய த‌மிழக‌ம் அ‌ந்த கடைமையை முழுமையாக செ‌ய்ய‌வி‌ல்லை. இ‌ந்த இர‌ங்க‌த்த‌க்க ‌நிலை இ‌ன்னமு‌ம் தொட‌ர்‌கிறது.

 

ச‌ர்வதேச ச‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் ஜெ‌‌னிவா உட‌ன்பா‌‌ட்டி‌ல் உ‌ள்ள போ‌ர் ‌வி‌திமுறைக‌ள் ஆ‌கியவ‌ற்றை மு‌ற்‌றிலுமாக ‌மீ‌றி ஐ‌ம்பதா‌யிர‌த்திற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட அ‌ப்பா‌வி இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை கொ‌ன்று கு‌வி‌த்து ஓ‌ர் இன‌ப்படுகொலையை இல‌ங்கை அரசு நட‌த்‌தியு‌ள்ளது. இது ம‌னித உ‌ரிமையை ‌மீ‌றிய செயலாகு‌ம். எனவே இல‌ங்கை அர‌சி‌ன் ‌மீது ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌ல் வழ‌க்கு‌த் தொடர வே‌ண்டி ம‌‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌த வே‌ண்டியது த‌மிழக ம‌க்க‌ளி‌ன் கடமை.

 

க‌ட்‌‌சி எ‌ல்லை‌க்கோடுகளு‌க்கு அ‌ப்பா‌ல் அனை‌த்து‌க் க‌ட்சிகளு‌ம் இத‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம். ல‌ட்ச‌க்கண‌க்கான‌த் த‌மிழ‌ர்களை ஈவு இர‌க்க‌ம் இ‌ல்லாம‌ல் கொ‌ன்று கு‌வி‌த்த இல‌‌ங்கை அரசை ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌ல் கு‌ற்றவா‌ளியாக ‌நிறு‌த்த வே‌ண்டியது த‌மிழனாக ‌பிற‌ந்த ஒ‌வ்வொருவ‌ரி‌ன் கடமையாகு‌ம். ஆனா‌ல், அ‌‌ந்த‌க் கடமையை மற‌ந்து‌ம் துற‌ந்து‌‌ம் செயலா‌ற்றுவது த‌மி‌‌ழின‌த்‌தி‌ற்கு இழை‌க்க‌ப்ப‌டு‌கிற துரோகமாகு‌ம்.

 

தி‌ட்ட‌மி‌‌‌ட்ட இன‌ப்படுகொலையை ச‌ர்வதேச சமுதாய‌ம் ‌மிக‌க் கடுமையாக க‌ண்டி‌த்து‌ள்ளது. இர‌ண்டா‌‌ம் உலக‌ப் போ‌‌ரி‌ல் ஏ‌ற்ப‌ட்ட அ‌த்தனை அ‌ழிவுகளு‌க்கு‌ம் காரணமான ஜெ‌ர்மா‌னிய‌த் தலைவ‌ர்களை போர்‌க் கு‌ற்றவா‌ளியா‌க்‌கி ‌விசாரணை செ‌ய்ய நூர‌ம்ப‌ர்‌க் எ‌னு‌ம் நக‌ரி‌ல் ‌விசாரணை ‌நீ‌‌திம‌ன்றமு‌ம் ஜ‌ப்பா‌‌னிய‌ப் போர்க் கு‌ற்றவா‌ளிகளை ‌விசா‌ரி‌க்க டோ‌க்‌கியோவி‌ல் ‌விசாரணை ‌நீ‌திம‌ன்ற‌மு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டன. இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் வகு‌த்த வரைமுறைக‌ளி‌லு‌ம் ஐ.நா. பேரவை ‌நிறைவே‌ற்‌றிய‌த் ‌தீ‌‌ர்மான‌ங்க‌ளிலு‌ம் 1948ஆ‌ம் ஆ‌ண்டு இன‌ப்படுகொலையை‌த் தடு‌ப்பத‌ற்கு‌ம் கு‌ற்றவா‌ளிகளை த‌ண்டி‌ப்பத‌ற்குமான மாநா‌ட்டி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ளு‌ம் இ‌ன்று வரை‌யிலு‌ம் இ‌ப்‌பிர‌ச்சனை‌யி‌ல் உலக நாடுகளு‌க்கு வ‌ழிகா‌ட்டி வரு‌கி‌ன்றன.


 இர‌ண்டா‌ம் உலக‌ப் போரி‌ன்போது ‌கிழ‌க்கு ஐரோ‌ப்‌பிய நாடுக‌ளி‌ல் ஏற‌த்தாழ ஒரு கோடியே இருபது ல‌ட்ச‌‌ம் ‌சிலே‌விய, யூத இன‌ங்களை‌ச் சே‌ர்‌ந்த ம‌க்க‌ள் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இர‌ண்டா‌ம் உல‌க‌ப் போரு‌க்கு ‌பிறகு தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் வெ‌ள்ளைய‌ர் ஆ‌ட்‌சி‌யி‌ன் போது கரு‌ப்‌பின‌த்தை சே‌ர்‌ந்த ‌நீ‌க்ரோ ம‌க்களு‌ம் இ‌ந்‌திய ம‌க்களு‌ம் இன‌ப்படுகொலை‌க்கு ஆளானா‌ர்க‌ள். இ‌ஸ்ரே‌ல் ஆ‌க்‌கிர‌‌மி‌த்த‌ப் பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்த எ‌ண்ண‌ற்ற அரே‌‌பிய ம‌க்க‌ள் இன‌ப்படுகொலை‌க்கு ஆளா‌யின‌ர். ‌விய‌‌ட்நா‌மி‌ல் அமெ‌ரி‌க்க‌ப் படை‌யின‌ர் ‌விய‌ட்நா‌ம் ம‌க்களை இன‌ப்படுகொலை செ‌ய்தன‌ர். ‌சீனா ‌திபெ‌த்‌திய ம‌க்களை‌க் கொ‌ன்று கு‌வி‌த்தது. பா‌கி‌ஸ்தா‌ன் ‌கிழ‌க்கு பா‌கி‌ஸ்தானை சே‌ர்‌ந்த வ‌ங்க இன ம‌க்களை இன‌ப்படுகொலைக்கு ஆளா‌க்‌கி‌ற்று.

 

அதை‌‌ப் போல இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழ் ம‌க்க‌ள் ‌சி‌ங்கள இராணுவ வெ‌‌றிய‌ர்களா‌ல் தி‌ட்ட‌மி‌ட்ட இன‌ப்படுகொலை‌க்கு தொட‌ர்‌ந்து ஆளா‌கி வரு‌கிறா‌‌ர்க‌ள். உல‌கி‌ன் பல பகு‌திக‌ளி‌ல் ‌நில‌வி வரு‌ம் இ‌த்தகைய இன‌ப்படுகொலைக‌ள் கு‌றி‌த்து ‌விசா‌ரி‌ப்பத‌ற்காகவு‌ம், கு‌ற்றவா‌ளிகளை த‌ண்டி‌ப்பத‌ற்காகவு‌ம் ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌ம் அமை‌க்க‌ப்‌‌ப‌ட்டது. 1945ஆ‌ம் ஆ‌ண்டு ஐ.நா இதை அமை‌த்தது.


ஐ.நா‌.‌வி‌ன் ப‌ட்டய‌த்தில் இ‌ந்த அமை‌ப்பு‌க் கு‌றி‌த்து‌ம்,அத‌ன் அ‌திகார வர‌‌ம்பு‌க் கு‌றி‌த்து‌ம் தெ‌‌ளிவாக‌ச் சொ‌ல்ல‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. ஐ.நா. பேரவையு‌ம் பாதுகா‌‌‌ப்பு‌க் குழுவு‌ம் கூடி ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ரிய 15 ‌நீ‌திப‌திகளை தே‌ர்‌ந்தெடு‌க்‌‌கிறா‌ர்க‌ள். ஐ.நா‌.‌வி‌ல் அ‌ங்க‌ம் வ‌கி‌க்கு‌ம் உறு‌ப்‌பின‌ர் நாடுகளை சே‌ர்‌ந்தவ‌ர்களாக இவ‌ர்க‌ள் இதில் இட‌ம் பெற முடியாது. இ‌ந்த ‌நீ‌‌திம‌ன்ற‌ம் நெத‌‌ர்லா‌ந்து நா‌ட்டி‌ல் உ‌ள்ள ஹெ‌க் நக‌ரி‌ல் இய‌ங்கு‌ம்.

 

1990ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் போ‌ஸ்‌னியா‌வி‌ன் ‌கிழ‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் வாழு‌ம் சுமா‌ர் 40இ000‌க்கு மே‌ற்ப‌ட்ட போ‌‌ஸ்‌னியா  செ‌ர்‌பிய இராணுவ‌ம் ‌தி‌ட்ட‌‌மி‌ட்ட இன‌ப்படுகொலை செ‌ய்தது எ‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் வழ‌க்கு தொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. யூகோ ‌சிலே‌வியா, செ‌ர்‌பியா ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன் மு‌ன்னா‌ள் அ‌திபரான சுலோ போட‌ன் ‌மிலோசெ‌வி‌க் ம‌ற்று‌ம் மு‌க்‌கியமான 30 பே‌ர்க‌ள் ‌மீது இ‌ந்த வழ‌க்கு‌த் தொடு‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கு நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌ந்த இடை‌க்கால‌த்தி‌ல் ‌மிலோசெ‌வி‌க் இய‌ற்கையாக மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

 

2007 ஆ‌‌ம் ஆ‌ண்டு ‌‌பி‌ப்ரவ‌ரி 26ஆ‌ம் தே‌தி ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌ம் போஸ்‌னிய இன‌ப்படுகொலை வழ‌க்‌கி‌ல் ‌தி‌ட்ட‌‌மி‌ட்ட இன‌ப்படுகொலை நடைபெ‌ற்‌றிரு‌க்‌கிறது என‌த் ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்தது. மேலு‌ம் இ‌வ்வழ‌க்‌கி‌‌ல் பல‌ர் த‌ண்டி‌க்க‌‌ப்ப‌ட்டன‌ர். ‌சில‌ர் ‌விடுதலையா‌யின‌ர். 1992ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 18ஆ‌ம் தே‌தி ஐ.நா பேரவை ‌நிறைவே‌ற்‌றிய ‌தீ‌ர்மான‌ம் எ‌‌ண் 47/121  இ‌ன் படி இன‌ச் சு‌த்‌திக‌ரி‌ப்பு நடவடி‌க்கையு‌ம் இன‌ப்படுகொலையேயாகு‌ம். இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன்படி போஸ்‌னியா‌வி‌ல் செ‌ர்‌பிய‌ர்க‌ள் நட‌த்‌திய இன‌ப்படுகொலை க‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டது.

 

2005ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் மாத‌ம் 27ஆ‌ம் தே‌தி அமெ‌ரி‌க்க‌ப் ‌பிர‌தி‌நி‌திக‌ள் அவை போ‌ஸ்‌னியா‌வி‌ல் நடைபெ‌ற்ற இன‌‌ப்படுகொலையை க‌ண்டி‌த்து ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியது. எனவே, ஐ.நா பேரவை அமெ‌ரி‌க்க ‌பி‌ர‌தி‌நி‌திக‌ள் அவை, ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌ம் போ‌ன்ற அமை‌ப்புக‌ள் இன‌ப்படுகொலையை ‌மி‌க‌‌க் கடுமையாக க‌ண்டி‌த்து‌ள்ளன. அத‌ன் அடி‌ப்படை‌யி‌ல் த‌மிழகமு‌ம் இல‌ங்கையை ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌த்தில் ஏ‌ற்ற வே‌ண்டியது இ‌ன்‌றியமையாததாகு‌ம்.

 

உ‌ற்றா‌‌ர் உற‌வின‌ர் பெ‌ற்றோ‌ர் ‌பி‌ள்ளைக‌ள் எ‌ல்லோரையு‌ம் இழ‌ந்து சா‌வி‌ன் ‌வி‌‌ளி‌‌ம்‌பி‌ல் ‌நி‌ன்று த‌த்த‌ளி‌த்து‌க் கொண்டிரு‌க்கு‌ம் ஈழ‌த் த‌‌மி‌ழ் ம‌க்களு‌க்கு இ‌த்தகைய முய‌ற்‌சி ந‌ம்‌பி‌க்கை‌க் ‌கீ‌ற்றாக ‌‌‌‌விள‌ங்கு‌ம்.

 

ஒரு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மி‌ழ் ம‌க்களை படுகொலை செ‌ய்த கொலை‌க்கார‌ கு‌ம்பலை த‌மிழக‌ம் ஒருபோது‌ம் ம‌‌ன்‌னி‌க்காது. அவ‌ர்களை ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிறு‌த்‌தி உ‌ரிய த‌ண்டனையை‌ப் பெ‌ற்று‌க் கொடு‌க்க முயலு‌ம் எ‌ன்பதை ‌நிலை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம். க‌ட்‌சி வேறுபாடி‌ன்‌றி த‌மிழ‌ர் எ‌ன்ற உண‌ர்வுட‌ன் அனைவரு‌ம் ஒ‌ன்றுப‌ட்டு ம‌த்‌திய அரசை இத‌ற்காக வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch