|
[ லோகா ]
|
|
சனி, 27 டிசம்பர் 2008 17:44 |
|
அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் என்ற வராலாற்று நூலின் ஆசிரியரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய திரு. சே.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் முரசம் இணையத்தின் நேர்முகம் பகுதிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் - எதனை இடர்வரினும் அரசியல் ரீதியாக எனது குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் - எனத் தெரிவித்தார். இச்சிறப்பு செவ்வியினை முழுமையாக முரசம் வாசகர்களுக்கு தருகின்றோம்.
|
|
விரிவு...
|