SmallMediumLarge NarrowWideFluid
செய்திகள்
உண்மை ஆணைக்குழுவை நியமிக்க இலங்கை பரிசீலனை செய்யவேண்டும் அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 08:24

altசட்ட விதிகளை அதிகளவுக்கு வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் அதன் சட்டத்துறையும் அதிகளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச வழக்கறிஞர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

விரிவு...
 
ராம் தலைமையில் யால காட்டில் 20 விடுதலைப்புலிகள் நடமாடுகின்றனர் - மொனராகலை பொலிஸ் அத்தியட்சர் அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 07:58

altநாட்டை மீட்டெடுத்துவிட்டோம் என்ற திருப்தியில் நாம் சும்மா இருந்துவிடக்கூடாது. இன்றும் காடுகளில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது. யால காட்டில் "ராம்' தலைமையில் 20 புலிகள் நடமாடிவருகின்றனர். அவர்களையும் விரைவில் முடித்துவிடுவேன் என்று மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சேனாரத்ன தெரிவித்தார்.

விரிவு...
 
வன்னி அகதிகள் அநுராதபுரம் எல்லை கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 07:42

altவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நிவாரணக்கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை வடமாகாணத்துக்கும் வடமத்திய மாகாணத்துக்கும் இடையில் உள்ள எல்லைக் கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விரிவு...
 
ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதே: தில்லி உயர்நீதிமன்றம் அச்சிடு E-mail
இந்தியா
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:45

altபரஸ்பர சம்மதத்துடன் வயதுவந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அது சட்டபூர்வமாக ஏற்கத் தக்கதே என தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

விரிவு...
 
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகங்களின் வருமானத்திற்கு ஆபத்து அச்சிடு E-mail
உலகம்
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:30

altஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதால் பல்கலைக்கழகங்களின் வருமானத்திற்கு ஆபத்து என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரிச்சர்டு லார்க்கிங் தெரிவித்துள்ளார்.

விரிவு...
 
முஸ்லிம் மத வழக்கப்படி மைக்கேல் ஜாக்சன் உடல் நல்லடக்கம் செய்யமுடிவு அச்சிடு E-mail
உலகம்
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:22

altமறைந்த பாப் இசைப்புயல் மைக்கேல் ஜாக்சன் முஸ்லிம் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்படுவார். இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தார் மேற்கொண்டு வருகின்றனர்.

விரிவு...
 
யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தளபதி முதன்முறையாக பலாலிக்கு விஜயம் அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:11

altயுத்தம் முடிவடைந்த பின்னர், இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை  முதல்முறையாக யாழ்ப்பாணத் துக்கு விஜயம் மேற்கொண்டார் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

விரிவு...
 
அரசின் நடவடிக்கை இந்தியாவின் தலைமையில் தமிழர் தனி ஈழம் நோக்கி பயணிக்கவே வழி வகுக்கும் - ஜே.வி.பி. அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 03:50

altதமிழ் சிங்கள மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளது. பிரபாகரனின் பிடியிலிருந்து தெற்கை நம்பி வந்த தமிழ் மக்களை இடைத்தங்கல் முகாம்களில் வைத்து அரசாங்கம் துரோகம் இழைத்து வருகின்றது.

விரிவு...
 
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை அச்சிடு E-mail
உலகம்
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 15:43

altஉலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சமீபத்தில் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

விரிவு...
 
ஏறாவூரில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 15:35

 

altமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மிச் நகரில் நேற்று  புதன்கிழமை இரவு  இளைஞர் ஒருவர் வீட்டு முற்றத்தில் வைத்து, ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

விரிவு...
 
கப்பக் கோஷ்டி உறுப்பினர் பொலிஸாரின் சூட்டில் பலி அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 08:04

altகப்பம் பெறும் கோஷ்டியொன்றின் உறுப்பினரொருவர் நேற்று வியாழக்கிழமை காலை கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

விரிவு...
 
தமிழ் எம்.பி.க்களின் கொலை தொடர்பாக இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும் அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 07:51

altஇரு தமிழ் எம்.பிக்கள் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை தொடர்பாக முழுமையான விசா ரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்கம் (ஐ.பி.யூ) அழைப்பு விடுத்துள்ளது.

விரிவு...
 
"வட இலங்கை முகாம் அகதிகளை மீளக் குடியேற்ற கால அட்டவணை வேண்டும்" அச்சிடு E-mail
இலங்கை
[ பி.பி.சி ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:55

altஇலங்கையின் வடக்கே அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை, அங்கிருந்து விடுவிப்பதற்கு ஒரு கால அட்டவணையை அறிவிக்குமாறு தமிழர்களின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

விரிவு...
 
2008ல் ஆஸ்திரேலியாவில் 27 இந்திய மாணவர்கள் சாவு அச்சிடு E-mail
உலகம்
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:33

altஆஸ்திரேலியாவில் 2008ல் இறந்த வெளிநாட்டு மாணவர்கள் 54 பேரில் பாதிப் பேர் இந்திய மாணவர்கள் என்று நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விரிவு...
 
மீனவர்களுக்காக அ.தி.மு.க., குரல் கொடுக்கும்: ஜெயக்குமார் அச்சிடு E-mail
இந்தியா
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:27

மீனவர்களுக்காக அ.தி.மு.க., எப்போதும் குரல் கொடுக்குமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

விரிவு...
 
பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறுங்கள்: டி.ஆர். பாலு அச்சிடு E-mail
இந்தியா
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:17

 

altபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முன் கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி விவாதித்திருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

விரிவு...
 
சென்னை துறைமுகத்திற்குள் வந்த வணங்காமன் அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 04:02

altநீண்ட இழுபறிக்குப்பின் நேற்று  வியாழக்கிழமை இரவு சென்னை துறைமுகத்திற்குள் வணங்காமன் கப்பல் அனுமதிக்கப்பட்டது.

விரிவு...
 
முகாம்களில் 2000 பேரிடம் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 03 ஜூலை 2009 03:44

altஇடம்பெயர்ந்து வவுனியா கதிர்காமர் கிராமத்தில் தங்கியிருக்கும் 20,000 பொதுமக்களில் 2000 பேர் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும், 800 பேர் தேசிய அடையாள அட்டை இல்லாமலும் உள்ளனர். 

விரிவு...
 
உலகம் முழுவதும் காந்தி ஜெயந்தி : அமெ.பாராளுமன்றத்தில் தீர்மானம் அச்சிடு E-mail
உலகம்
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 15:40

altமகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆந் திகதியை உலகம் முழுவதும் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

விரிவு...
 
போதை மருந்துக்காக கெஞ்சினார் மைக்கேல் ஜாக்சன் அச்சிடு E-mail
உலகம்
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 12:23

 

altதனது கடைசி காலத்தில் தூக்கமின்மையால் தவித்த மைக்கேல் ஜாக்சன்இ தூக்கத்திற்காக தன்னிடம் போதை மருந்து கேட்டு கெஞ்சினார் என்று அவரது உணவு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

விரிவு...
 
மேலதிக செய்திகள்...
Webமுரசம்

முக்கிய செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 
இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும்: சட்டசபையில் கலைஞர் பேச்சு

altஇலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

 
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்

altஇந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

சிறப்பு ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

 
இனிவரும் போர்...?

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம்  தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

 
இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க …

தோல்வியில் இருந்து மீண்டெழுதல் , இன்றைய வரலாற்றுக் கடமை இது“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

 
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.