|
|
|
|
- சட்ட விரோத மது விற்பனையைத் தடைசெய்யும் நோக்குடன் யாழ். பிராந்தியத்தில் விசேட பொலிஸ் பிரிவு
- கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி வாகன விபத்தில் பலி
- காத்தான்குடி –ஆரையம்பதி இனமுரண்பாட்டை தடுத்து நிறுத்த அலங்கார வளைவு –முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு
- காட்டுப் பகுதியில் எலும்புகூடு மீட்பு
- மட்டு. எம்.பி யோகேஸ்வரன் வெளிநாடு பயணம்
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் வாகண சாரதி உட்பட நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியல் சாசன திருத்த யோசனைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்த முடிவுக்கு எதிராக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்னவும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புச்சாங்கேணி பகுதியில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி நிலங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அதனைத் தடுத்து நிறுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிவிவார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கையளித்தது.

.jpg)







.jpg)






