|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 08:24 |
சட்ட விதிகளை அதிகளவுக்கு வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் அதன் சட்டத்துறையும் அதிகளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச வழக்கறிஞர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 07:58 |
நாட்டை மீட்டெடுத்துவிட்டோம் என்ற திருப்தியில் நாம் சும்மா இருந்துவிடக்கூடாது. இன்றும் காடுகளில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது. யால காட்டில் "ராம்' தலைமையில் 20 புலிகள் நடமாடிவருகின்றனர். அவர்களையும் விரைவில் முடித்துவிடுவேன் என்று மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சேனாரத்ன தெரிவித்தார். |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 07:42 |
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நிவாரணக்கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை வடமாகாணத்துக்கும் வடமத்திய மாகாணத்துக்கும் இடையில் உள்ள எல்லைக் கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. |
|
விரிவு...
|
|
இந்தியா
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:45 |
பரஸ்பர சம்மதத்துடன் வயதுவந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அது சட்டபூர்வமாக ஏற்கத் தக்கதே என தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
|
விரிவு...
|
|
உலகம்
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:30 |
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதால் பல்கலைக்கழகங்களின் வருமானத்திற்கு ஆபத்து என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரிச்சர்டு லார்க்கிங் தெரிவித்துள்ளார். |
|
விரிவு...
|
|
உலகம்
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:22 |
மறைந்த பாப் இசைப்புயல் மைக்கேல் ஜாக்சன் முஸ்லிம் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்படுவார். இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தார் மேற்கொண்டு வருகின்றனர். |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:11 |
யுத்தம் முடிவடைந்த பின்னர், இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை முதல்முறையாக யாழ்ப்பாணத் துக்கு விஜயம் மேற்கொண்டார் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 03:50 |
|
தமிழ் சிங்கள மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளது. பிரபாகரனின் பிடியிலிருந்து தெற்கை நம்பி வந்த தமிழ் மக்களை இடைத்தங்கல் முகாம்களில் வைத்து அரசாங்கம் துரோகம் இழைத்து வருகின்றது.
|
|
விரிவு...
|
|
உலகம்
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 15:43 |
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சமீபத்தில் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 15:35 |
|
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மிச் நகரில் நேற்று புதன்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வீட்டு முற்றத்தில் வைத்து, ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
|
|
விரிவு...
|
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 08:04 |
கப்பம் பெறும் கோஷ்டியொன்றின் உறுப்பினரொருவர் நேற்று வியாழக்கிழமை காலை கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 07:51 |
இரு தமிழ் எம்.பிக்கள் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை தொடர்பாக முழுமையான விசா ரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்கம் (ஐ.பி.யூ) அழைப்பு விடுத்துள்ளது. |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ பி.பி.சி ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:55 |
இலங்கையின் வடக்கே அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை, அங்கிருந்து விடுவிப்பதற்கு ஒரு கால அட்டவணையை அறிவிக்குமாறு தமிழர்களின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தை கேட்டிருக்கிறது. |
|
விரிவு...
|
|
உலகம்
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:33 |
ஆஸ்திரேலியாவில் 2008ல் இறந்த வெளிநாட்டு மாணவர்கள் 54 பேரில் பாதிப் பேர் இந்திய மாணவர்கள் என்று நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
|
விரிவு...
|
|
இந்தியா
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:27 |
|
மீனவர்களுக்காக அ.தி.மு.க., எப்போதும் குரல் கொடுக்குமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். |
|
விரிவு...
|
|
இந்தியா
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:17 |
|
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முன் கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி விவாதித்திருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
|
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 04:02 |
நீண்ட இழுபறிக்குப்பின் நேற்று வியாழக்கிழமை இரவு சென்னை துறைமுகத்திற்குள் வணங்காமன் கப்பல் அனுமதிக்கப்பட்டது. |
|
விரிவு...
|
|
இலங்கை
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வெள்ளி, 03 ஜூலை 2009 03:44 |
இடம்பெயர்ந்து வவுனியா கதிர்காமர் கிராமத்தில் தங்கியிருக்கும் 20,000 பொதுமக்களில் 2000 பேர் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும், 800 பேர் தேசிய அடையாள அட்டை இல்லாமலும் உள்ளனர். |
|
விரிவு...
|
|
உலகம்
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 15:40 |
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆந் திகதியை உலகம் முழுவதும் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். |
|
விரிவு...
|
|
உலகம்
|
|
[ வா.கி.குமார் ]
|
|
வியாழன், 02 ஜூலை 2009 12:23 |
|
தனது கடைசி காலத்தில் தூக்கமின்மையால் தவித்த மைக்கேல் ஜாக்சன்இ தூக்கத்திற்காக தன்னிடம் போதை மருந்து கேட்டு கெஞ்சினார் என்று அவரது உணவு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
|
|
விரிவு...
|
|
|
|
|