இலங்கை செய்திகள்
| | |
|
- நாளை ஆரம்பமாகும் இராணுவ நீதிமன்ற விசாரணையை பொன்சேகா நிராகரிப்பார் -ஐ.தே.கூ. அறிவிப்பு
- பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பிலான விளக்க கூட்டம்
- ''இலங்கையில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன''-கஃபே அமைப்பு
- கிளிநொச்சிக்கு சென்று பிரசாரம் செய்ய கூட்டமைப்பு இராணுவம் தடை
- “மனநோயால்பாதிக்கப்பட்ட எனது தாயை கவனிக்க என்னை விடுதலை செய்யுங்கள்”
திருகோணமலையில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்வதற்கும் சென்னையிலுள்ள தனது மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணனுடன் வாழ்வதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அனுமதிகோரக்கூடும் என்று அவரின் உறவினரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார்.
"தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பனவற்றைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகிவிட்டதாக சிலர் அரசியல் இலாபம் கருதி பிரசாரம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது"
.jpg)

















