கல்விச் சுற்றுலா சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலியானார்கள்.

 விரிவு...

 

எதிரி நாட்டு ஏவுகணகளை வானிலேயே தடுத்து தாக்கி அழிக்கும் இந்தியாவின் நவீன ஏவுகணை (Advanced Air Defence missile)சோதனை இன்று தோல்வியில் முடிந்தது.

 விரிவு...

 

தாலிபான்கள் இந்தியாவை எதிரியாக பாவிப்பதில்லை. இந்தியாவுக்கு எதிரான யாரையும் ஆதரிக்கவும் இல்லை என்று தாலிபான் முன்னாள் தலைவர் முல்லா அப்துல் சலாம் ஸாயீஃப் தெரிவித்துள்ளார்.

 விரிவு...

 

மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய செலவு குறைப்பு சிக்கன நடவடிக்கைகள் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

 விரிவு...

 

இடைத்தேர்தல் நடக்க உள்ள பென்னாகரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம், இதர முறைகேடுகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் ஏலம் நடத்தி விட்டு போகலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 விரிவு...

 

அவசியம் இல்லாவிட்டால் கைதிகளுக்கு கைவிலங்கிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 விரிவு...

 

பிரமாண்டமான முறையில் எழுந்துள்ள புதிய சட்டசபை வளாகத்தை முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை திறந்து வைத்தார்.

 விரிவு...

 

கட்டுரைகள்