SmallMediumLarge NarrowWideFluid
இந்தியா
ராஜீவ் கொலை: பிரபாகரன் வழக்கின் நிலை என்ன? காங்கிரஸ் எம்.எல்.ஏ கேள்வி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 12:17

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீதுள்ள வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கேள்வி எழுப்பினார்.

விரிவு...
 
தமிழர்களுக்கு உதவிகள் செல்லக் கூடாது என்பதில் இலங்கை அரசு குறியாக இருக்கிறது: பாமக அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 07:24

altசட்டசபையில் நேற்று, இலங்கையில் போர் முடிவுக்குப் பின்பு தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது என்பதோடு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை ஏற்படுத்தித் தருவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

விரிவு...
 
ஈழத்தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது: பீட்டர் அல்போன்ஸ் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 07:17

 

இலங்கை தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

விரிவு...
 
தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பலுக்கு வாய்ப்பு கிடையாது: ஜி.கே.வாசன் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
புதன், 01 ஜூலை 2009 04:31

altதூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு தற்போது வாய்ப்பு இல்லை என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

விரிவு...
 
ஈழப்பிரச்னை: சட்டசபையில் அதிமுக மதிமுக பாமக வெளிநடப்பு அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 11:24

altதமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று காப்பாற்று காப்பாற்று என கோஷம் எழுப்பினர். அப்போது, முதல் அமைச்சர் கருணாநிதி குறுக்கீட்டு, சட்டமன்றத்தில் கோஷமிடுவது அவையின் கண்ணியத்திற்கு எதிரானது. கோஷமிடும் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.

விரிவு...
 
8 அகதிகள் ராமேசுவரத்திற்கு வந்தார்கள் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 07:06

altஇலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் 2 குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்கள் 4 பெண்கள், ஒரு பெண்குழந்தை என 8 பேர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.

விரிவு...
 
இலங்கை பிரச்சனை குறித்து சட்டசபையில் பிராமணர் பாஷையில் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 07:21

இலங்கை போரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அவா அவா செய்த பாவம் அவா அவாளை போய்ச் சேரும், நீங்கள் செய்திருந்தால் நோக்கு, நாங்கள் செய்திருந்தால் நேக்கு என்று சட்டசபையில் எதிர்க்கட்சி (அதிமுக) துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பிராமணர் பாஷையில் பேசினார்.

விரிவு...
 
த‌மிழ‌ர்களை கொ‌ன்ற கு‌ம்பலை த‌‌ண்டி‌க்க ம‌த்‌திய அரசை வ‌லியு‌று‌த்த வே‌ண்டு‌ம்: பழ.நெடுமாற‌ன் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
புதன், 01 ஜூலை 2009 10:51

altஒரு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மி‌ழ் ம‌க்களை படுகொலை செ‌ய்த கொலை‌க்கார‌ கு‌ம்பலை ச‌ர்வதேச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிறு‌த்‌தி உ‌ரிய த‌ண்டனையை‌ப் பெ‌ற்று‌க் கொடு‌க்க க‌ட்‌சி வேறுபாடி‌ன்‌றி த‌மிழ‌ர் எ‌ன்ற உண‌ர்வுட‌ன் அனைவரு‌ம் ஒ‌ன்றுப‌ட்டு ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழ‌ர் தே‌சிய இய‌க்க‌த் தலைவ‌ர் பழ.நெடுமாற‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

விரிவு...
 
வெளியுறவுச் செயலராகிறார் நிருபமா ராவ் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 16:10

altநிருபமா ராவ் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட உள்ளார்.

விரிவு...
 
விடுதலைபுலிகளை தொடர்ந்து ஆதரிப்போம்: வைகோ அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 07:20

altவிழுப்புரம் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை ஜெயம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விரிவு...
 
ரூ.500 கோடி நிதி உதவி: இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்ததும் வழங்கப்படும்: ப.சிதம்பரம அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 05:55

altசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,

விரிவு...
 
Webமுரசம்

முக்கிய செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 
இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும்: சட்டசபையில் கலைஞர் பேச்சு

altஇலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

 
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்

altஇந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


சிறப்பு ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

 
இனிவரும் போர்...?

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம்  தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

 
இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க …

தோல்வியில் இருந்து மீண்டெழுதல் , இன்றைய வரலாற்றுக் கடமை இது“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

 
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.