
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
|
|
|
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்


தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை பிரவேசித்திருக்கிறது.
காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றவரும் பீபா உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டத் தொடரின் மகளிர் பிரிவுப் போட்டியில் அமெரிக்கா அணி முன்னிலையிலுள்ள அதேவேளை, சுவிட்சர்லாந்து அணி படுதோல்வியடைந்துள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது நடுவர் ஹோவர்ட் வெப் மகா ஸ்டிரிக்டாக நடந்து கொண்டார். இதனால் ஒரு ரெட் கார்டும், 13 எல்லோ கார்டையும் காட்டி இரு அணியினரையும் டென்ஷனாக்கி விட்டார்.
ஸ்பெய்ன் அணி பீபா உலகக் கிண்ண மகுடத்தை சூடிக் கொண்டுள்ளது. முதல் தடவையாக ஸ்பெய்ன் அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. வெல்லப் போவது நெதர்லாந்தா, ஸ்பெயினா என்ற வாதம் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் 3வது இடத்தைப் பிடிக்கும் அணி இன்று முடிவு செய்யப்படவுள்ளது. இதற்கான போட்டியில் உருகுவேயும், ஜெர்மனியும் மோதுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியும் ஸ்பெயினும் மோதிக்கொண்டன.
FIFA உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தெரிவாகவுள்ளன என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு நடைபெற்;ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து – உருகுவே அணிகள் மோதின.


.jpg)







.jpg)


