SmallMediumLarge NarrowWideFluid
ஐசிசி கிரிக்கெட் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 09 சனவரி 2009 19:51

altஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று துபையில் வெளியிடப்பட்டது. இதில், பேட்டிங் பிரிவில் மகேந்திர சிங் தோனி இம்முறையும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 


யுவராஜ் சிங் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.


பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜாகீர் கான் முதல் 10 வீரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் இம்முறை 19வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஹர்பஜன் சிங் 20வது இடத்தில் உள்ளார்.


நியூசிலாந்து அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.


அணிவாரியான பட்டியலில் இந்தியா மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.