
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
மும்பைத் தாக்குதலை அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்துவிட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மஹேல ஜெயவர்த்தன கப்டனாகவும் குமார் சங்ககார துணைக் கப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சனத் ஜெயசூரியா உள்ளிட்ட வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள். டில்ஷான் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





