
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
புதன்கிழமை நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் இடம் பெறாத இஸ்ரேல் வீரர் டுடி செலா 7-6 (7-3), 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் ஷுட்லரை வெளியேற்றினார்.
தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ளவர் ஷுட்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா 6-4, 6-4 என இந்தியாவின் சானியா மிர்சாவை வீழ்த்தினார்.
தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள ஷரபோவா 2-6, 6-3, 4-6 என தரவரிசையில் இடம்பெறாத ஆர்ஜென்டீனா வீராங்கனை ஜிசெலா டுல்கோவிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார்.
இத்தாலி வீரர் சிமோன் பொலெலி காயம் காரணமாக விளையாடாததால் பிரான்ஸ் வீரர் ஜோ-வில்பிரட் சோங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ரஷியாவின் நடியா பெட்ரோவா 6-3, 6-2 என எளிதாக இஸ்ரேலின் ஷாஹர் பீரைத் தோற்கடித்தார்.
தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள டொமினிகா சிபுல்கோவா 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் போலந்தின் உர்சுலா ராட்வன்ஸ்காவை வீழ்த்தினார்.
தரவரிசையில் இடம் பெறாத ஸ்லோவேகிய வீராங்கனை டேனியலா ஹான்டுகோவா 6-3, 7-5 என தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஜீ ஜெங்கை வென்றார்.
ஜப்பானைச் சேர்ந்த மூத்த வீராங்கனை அய் சுஜியாமா 7-6 (7-5), 6-3 என ஸ்பெயினின் அரண்ட்சா பாரா சன்டோன்ஜாவைத் தோற்கடித்தார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





