
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 7 விக்கெட்டுகள் விழுந்ததும் (அப்போது ஸ்கோர் 250 ரன்) இ நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எங்களில் பெரும்பாலான வீரர்கள் நினைத்து விட்டனர். அப்படி நினைத்தது தான் தவறு. மீண்டும் இது போன்று நடக்காது என்று நம்புகிறேன். நாங்கள் எண்ணியதை விட அவர்கள் மிகவும் நெருங்கி வந்து விட்டனர்.
யுவராஜ்சிங் உண்மையிலேயே மிகவும் அருமையாக ஆடினார். கடந்த இரு ஆண்டுகளாக யுவராஜ்சிங்கின் ஆட்டத்தில் நன்கு முதிர்ச்சி தெரிகிறது. நான் அவரை அதிகமாக நம்பி இருக்கிறேன். மிடில் வரிசையில் அவர் நிறைய ரன்கள் குவிக்கக்கூடியவர். அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.
49 வது ஓவரை வீச சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கவா? அல்லது வேகப்பந்து வீச்சாளருக்கு கொடுக்கவா என்று ஆலோசித்தோம். இறுதியில் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ராவுக்கு வாய்ப்பு வழங்கினோம். அவரது ரிவர்ஸ் ஸ்விங்' பந்து வீச்சில் கடைசி விக்கெட் விழுந்துஇ இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது என்றார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





