இடைவேளையின் பின் துருக்கிய வீரர்களின் தடுப்பு யூகத்தை உடைத்து கோல் போடுவதில் போத்துக்கல் வீரர்கள் முனைப்புக் காட்டினர். 61 வது நிமிடத்தில் Pepe  மிக சாதுரியமாக முதலாவது கோலை அடிக்க போத்துக்கல் பக்கம் ஆட்டம் ஒருநிலைப்பட்டது. அதன்பின்னர் பல சந்தர்ப்பங்கள் நழுவினாலும் போட்டி முடிவதற்கு சற்று முன் Raul Meireles இரண்டாவது கோலைப் போட போத்துக்கல் இலகுவாக வென்றது.

 இந்நிலையில் 11.06.2008 அன்று நடைபெறும் சுவிற்சர்லாந்து துருக்கி அணிகளுக்கிடையிலான போட்டி பெரு முக்கியத்துவமாகிவிட்டது. இவ்விரு அணிகளும் முதல்ப் போட்டிகளில் தோற்றதால் 11.06.2008 அன்று எவ் அணி தோற்றாலும் தொடர்ந்து முன்னேறும் சந்தர்ப்பத்தை இழக்கும்.
 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்