
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
மிகவும் எதிர்பார்ப்புடன் உற்று நோக்கப்பட்ட “சீ” குழுவின் ஆட்டங்கள் 09.06.2008 அன்று முதலாவது போட்டி சூரிச் “லெற்சி குறூன்ட்” (Letzigrund) மைதானத்திலும் இரண்டாவது போட்டி பேர்ன் „Stade de Suisse“ மைதானத்திலும் நடைபெற்றன. முதலாவது போட்டியில் ஆடிய பிரான்ஸ் ரூமேனிய அணிகள் கோல் ஏதும் போடாது ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொண்டன.
அடுத்து 20.45 மணிக்கு பேர்ன் நகரில் நடைபெற்ற முக்கிய போட்டியில் உலகசம்பியன் இத்தாலிக்கு அதிர்ச்சியான அதிரடி வைத்தியம் செய்தது நெதர்லாந்து. மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்த இப்போட்டியில் நெதர்லாந்து அணியின் முன்நிலை வீரர்கள் இத்தாலிய பின்நிலை வீர்ர்களின் யூகங்களை உடைத்து கோல் போட முயற்சித்தனர். இந்த முயற்சியின் பலனாக 26 வது நிமிடத்தில் Van Nistelrooy உம் 31 வது நிமிடத்தில் Seijder உம் அடுத்தடுத்து இரு கோல்களை போட இத்தாலிய அணி கதிகலங்கியது. ஆனாலும் இடைவேளை முடிந்த பின்னர் ஆரம்பமான ஆட்ட தொடக்கத்திலிருந்து எப்படியாவது கோல் போட வேண்டுமென்று கங்கணம் கட்டி விறுவிறுப்பாக ஆடியது இத்தாலி. அந்த முயற்சி எல்லாம் தவிடு பொடியாக்கி தற்காப்பு ஆட்டத்தின் மூலம் காத்துக் கொண்டனர் நெதர்லாந்தின் பின்நிலைத் தடுப்பு வீரர்கள்.
இத்தாலியில் கடும் முயற்சிகளுக்கு மத்தியிலும் 79 வது நிமிடத்தில் Van Bronchhorst தனது அணிக்காக மூன்றாவது கோலைப்போட ஆட்டம் முற்று முழுதாக நெதர்லாந்து வசமானது. நெதர்லாந்தின் 3 : 0 என்ற பெரு வெற்றியை தொடர்ந்து அடுத்துவரும் இரு போட்டிகளையும் அபாரமாக ஆடவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித்தவிக்கிறது இத்தாலி.- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





