
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
இவ்வாட்டம் மிகவும் விறுவிறுப்பாக இரு அணிகளாலும் ஆடப்பட்ட போதிலும் டேவிற் வில்லாவின் (David Villa) தனித்துவமாக முன்நிலை அதிரடி ஆட்டம் ரஷ்ய அணிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. 20,40, 75 என மூன்று வெவ்வேறான நிமிடங்களில் தொடர்ச்சியாக மூன்று கோல்களையும் லாகவமாக போட்ட வில்லாவின் விசித்திர ஆட்டத்தால் ஸ்பெயின் பலம் பெற்றது. இருந்த போதிலும் சளைக்காது ஆடிய ரஷ்யா 86 வது நிமிடத்தில் Pawljutschenk மூலம் ஒரு கோலைப் போட முடிந்தது. சற்று நிமிடங்கள் நகர 91 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் Fabregas தனது அணிக்காக நான்காவது கோலைப்போட்டார். இறுதியாக ஸ்பெயின் 4 ; 1 என்று இலகுவாக வெற்றிபெற்றது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களிலிருந்து வேறுபட்டதாக அதிக கோல்கள் போட்டபட்ட போட்டியாகவும் நடுவரிடம் இருந்து மஞ்சள் எச்சரிக்கையோ சிவப்பு அட்டையோ பெறாதவகையில் சிறப்பான ஒரு ஆட்டத்தை கண்டு களிக்கக்கூடியதாக அமைந்தது.
இந்நாளில் இரண்டாவது போட்டியில் தற்போதைய ஐரோப்பிய சம்பியன் கிறீஸ் ஸ்கன்ரிநேவியன் பகுதியில் இருந்து பங்குபெறும் ஓரே ஒரு நாடான சுவீடனை எதிர்கொண்டது. சால்ஸ்பூர்க்கில் அமைந்த Wals Siezanheim மைதானத்தில் 20.45 மணிக்கு ஆரம்பித்த போட்டியில் இரு அணிகளும் சளைக்காது ஆடி இடைவேளைவரை எவராலும் எதனையும் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் இடைவேளையின் பின்னரான ஆட்டம் சுவிடனுக்கு வெற்றிவாகை சூடிவைத்தது. 67 வது நிமிடத்தில் Ibrahimovic முதற்கோலை அடித்த மகிழ்ச்சியோடு 72 வது நிமிடத்தில் Hansson அதிஷ்ரவசமாக இரண்டாவது கோலை அடிக்க சுவீடனின் கை ஓங்கியது. கிறீஸ் பல அரிய சந்தர்பங்களை தவறவிட்டமையால் சம்பியன் அணியின் பரிதாபத்தோல்வி என்ற நிலைக்கு தள்ளபட்டது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





