இந்நிலையைதக்கவைத்து கொள்ள விரும்பாதது போல் போத்துக்கல் முன்நிலை வீரர்கள் கடுமையாக போராடினர். இப்போராட்ட பயனாக 63 வது நிமிடத்தில் போத்துக்கல்லின் நட்சத்திர வீரன் C Ronaldo இரண்டாவது கோலைப்போட்டார். அதன்பின் உத்வேகம் கொண்டு ஆடிய செக் வீரர்கள் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு இருந்தும் 91 நிமிடத்தில் Quaresma போத்துக்கல் அணிக்கான் மூன்றாவது கோலைப்போட மிக எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிப்போட்டியை நோக்கி அவ்வணி பயணிக்கிறது.

அன்றைய தினம் இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்து துருக்கியை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளும் முதல் போட்டியில் தோற்றதால் இதிலும் தோற்றுவிடக்கூடாது என விழிப்பாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். கடும் மழை வெள்ளத்தின் மத்தியில் 32 நிமிடத்தில் சுவிற்சர்லாந்து அணிக்காக Yakin முதலாவது கோலைப் போடடார். இடைவேளை வரையான ஆட்டத்தின் முடிவில் 1 ; 0 என்ற கோல்க் கணக்கில் சுவிற்சர்லாந்து முன்னணி வகித்தது.

ஆனாலும் விடா முயற்சி எடுத்து 57 வது நிமிடத்தில் Semih துருக்கி அணிக்கான கோலைப் அடிக்க ஆட்டத்தில் மேலும் சூடு பிடித்தது. இரு அணிகளும் வென்று விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தும் துருக்கிய வீரன் Arda வின் நேர்த்தியான கோல் அவ்வணியை 2 ; 1 என முடிவுக் கட்டத்தில் வெற்றிக்கு இட்டது. இத்தோல்வி மூலம் குழுநிலையுடன் மூட்டை முடிச்சைக் கட்டிவிட்டு பார்வையாளர்களாக பார்த்து ரசிக்கவேண்டிய நிலைக்கு சுவிஸ் ரசிகர்கள் தள்ளபட்டுள்ளார்கள். இன்னொரு ஐரோப்பியக் கிண்ண கனவுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்