
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
இந்நிலையைதக்கவைத்து கொள்ள விரும்பாதது போல் போத்துக்கல் முன்நிலை வீரர்கள் கடுமையாக போராடினர். இப்போராட்ட பயனாக 63 வது நிமிடத்தில் போத்துக்கல்லின் நட்சத்திர வீரன் C Ronaldo இரண்டாவது கோலைப்போட்டார். அதன்பின் உத்வேகம் கொண்டு ஆடிய செக் வீரர்கள் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு இருந்தும் 91 நிமிடத்தில் Quaresma போத்துக்கல் அணிக்கான் மூன்றாவது கோலைப்போட மிக எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிப்போட்டியை நோக்கி அவ்வணி பயணிக்கிறது.
அன்றைய தினம் இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்து துருக்கியை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளும் முதல் போட்டியில் தோற்றதால் இதிலும் தோற்றுவிடக்கூடாது என விழிப்பாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். கடும் மழை வெள்ளத்தின் மத்தியில் 32 நிமிடத்தில் சுவிற்சர்லாந்து அணிக்காக Yakin முதலாவது கோலைப் போடடார். இடைவேளை வரையான ஆட்டத்தின் முடிவில் 1 ; 0 என்ற கோல்க் கணக்கில் சுவிற்சர்லாந்து முன்னணி வகித்தது.
ஆனாலும் விடா முயற்சி எடுத்து 57 வது நிமிடத்தில் Semih துருக்கி அணிக்கான கோலைப் அடிக்க ஆட்டத்தில் மேலும் சூடு பிடித்தது. இரு அணிகளும் வென்று விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தும் துருக்கிய வீரன் Arda வின் நேர்த்தியான கோல் அவ்வணியை 2 ; 1 என முடிவுக் கட்டத்தில் வெற்றிக்கு இட்டது. இத்தோல்வி மூலம் குழுநிலையுடன் மூட்டை முடிச்சைக் கட்டிவிட்டு பார்வையாளர்களாக பார்த்து ரசிக்கவேண்டிய நிலைக்கு சுவிஸ் ரசிகர்கள் தள்ளபட்டுள்ளார்கள். இன்னொரு ஐரோப்பியக் கிண்ண கனவுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





