
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
அடுத்த பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரை 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உரிய காலத்திற்குள் தென்னாபிரிக்காவில் ஏற்பாடுகள் பூர்த்தியாகா விட்டால் பிரேஷிலுக்கு போட்டித் தொடரை மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகின. இது குறித்து பிரேஷில் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொட்ரிகோ பாய்வா தெரிவிக்கையில், “இது அபத்தமான கருத்து. அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.
பிரேஷில் கால்பந்தாட்டச் சம்ளேனத்தின் தலைவர் ரிகார்டோ டெய்ஸெய்ரா சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உபதலைவர் ஜெரோம் வால்க் சகிதம் தற்போது பிரான்ஸில் நடைபெறும் உலகக்கிண்ண கடற்கரை கால்பந்தாட்டப் போட்டிகளை பார்வையிடச் சென்றுள்ளார் என்றும், அவர்கள் இருவரும் இவ்வாறான தகவலை அறிந்திருக்கவில்லை என்றும் ரொட்ரிகோ பாய்வா தெரிவித்துள்ளார்.
எனினும், 2014ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் பிரேஷில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போதிலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ரொட்ரிகோ பாய்வா, “அதற்கான ஏற்பாடுகளே 2012ஆம் ஆண்டளவில் தான் முடிவடையும்” என்றார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





