
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
இந்தியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கட் போட்டி முடிந்த பின் நாடு திரும்பும் போது, ஊக்க மருந்து வைத்திருந்ததாக துபாயில் ஆசிப் கைது செய்யப்பட்டார். 19 நாள்களுக்குப் பின் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில், ஐ.பி.எல். பொட்டிகளின் போது ஆசிப் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது சோதனையில் தெரியவந்தது.
இதனால், பாகிஸ்தான் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது வேண்டுக்கோளுக்கு இணங்க "பி' மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆசிப் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது அதிலும் நிரூபணமாகியுள்ளது. இதனை முஹமட் ஆசிப்பின் வழக்கறிஞர் ஷாத் கரீம் நேற்று தெவித்தார்.
முதல் பசோதனையில் ஊக்க மருந்தின் அளவு 6.2 மி.கி. இருந்தது. தற்போதைய சோதனையில் 5.4 மி.கி. உள்ளது. இந்த வித்தியாசம் ஆச்சயத்தை அளிக்கிறது என அவர் தெவித்தார். ஏற்கனவே போட்டிகளில் பங்கேற்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆசிப்புக்கு மேலும் 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





