சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறையினருக்கு இவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். போட்டிகளின்போது விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு கிராமங்களில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வழிகாட்டிகளாகவும் இவர்கள் விளங்குவார்கள். மருத்துவ உதவிகள் அளிப்பது குறித்தும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இத்தகையப் பயிற்சிகளுடன் பல்வேறு அதிகாரிகள், வீரர்களுடன் நடந்து கொள்ளும் முறை குறித்தும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு பயிற்சி முறையை உருவாக்கி வருவதாக ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்காக தனது உள்கட்டமைப்பை பெரிய அளவில் மாற்றுவதற்கும் ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. போட்டிகளின்போது 3 ஆயிரம் வாகனங்கள் பணியில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து முறை சீராக இருப்பதற்கும் திட்டமிடப்படுகிறது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


