
எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010

இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
“முரசம்”இணையத்தளம் நிர்வாக மாற்றத்துடன் , இன்று முதல் செயற்படவுள்ளது. தமிழ் இணைய உலகின் வளர்சிகளை உள்வாங்கி,உலக இணையப்போக்கைக் கையேந்தி முரசம் உங்களின் முகவரியாகச் செயற்படவுள்ளது.
SP.KANAN 01 செப் 2010
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறையினருக்கு இவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். போட்டிகளின்போது விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு கிராமங்களில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வழிகாட்டிகளாகவும் இவர்கள் விளங்குவார்கள். மருத்துவ உதவிகள் அளிப்பது குறித்தும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இத்தகையப் பயிற்சிகளுடன் பல்வேறு அதிகாரிகள், வீரர்களுடன் நடந்து கொள்ளும் முறை குறித்தும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு பயிற்சி முறையை உருவாக்கி வருவதாக ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்காக தனது உள்கட்டமைப்பை பெரிய அளவில் மாற்றுவதற்கும் ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. போட்டிகளின்போது 3 ஆயிரம் வாகனங்கள் பணியில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து முறை சீராக இருப்பதற்கும் திட்டமிடப்படுகிறது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





