வாடகை நிமித்தம் சுவிஸ் கிராமத்திற்கு சென்று விட்டு திரும்பும் போது இவர் கைதானதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இவரது வாகனம் பொலிசாரின் திடீர் வீதித் தடையின் முன்பாக நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்ட போது ஒன்றரைக் கிலோ எடையுடைய கிளேமோர் கண்டு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


எல்லை வீதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிங்காரவேலு என்ற குறிப்பிட்ட சாரதி தற்போது மட்டக்கள்பு பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் 
 

 
  1. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  2. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  3. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  4. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  5. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  6. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  7. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  8. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  9. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  10. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்

கட்டுரைகள்