நேற்று சனிக்கிழமை இரவு 10.00மணியளவில் கும்புறுமூலை இராணுவமுகாமில் இருந்து வேம்பு பகுதி நோக்கி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மாஸ்டர் முரசுக்கு தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் படைவ ட்டாரங்களில் இருந்துதகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் வேம்பு அரசினர் கலவன் பாடசாலைக்கு அருகில் மோதல் இடம்பெற்றதை வாழைச்சேனை பொலிஸார் உறுதிப்படுத்தியபோதிலும் இழப்புகள் தொடர்பில் எதனையும் தெரிவிக்கமறுத்துவிட்டனர்.
அப்பகுதி தகவல்களும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாடசாலைக்கு அருகில் இரத்தக்கறைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





