நேற்று சனிக்கிழமை இரவு 10.00மணியளவில் கும்புறுமூலை இராணுவமுகாமில் இருந்து வேம்பு பகுதி நோக்கி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மாஸ்டர் முரசுக்கு தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் படைவ ட்டாரங்களில் இருந்துதகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் வேம்பு அரசினர் கலவன் பாடசாலைக்கு அருகில் மோதல் இடம்பெற்றதை வாழைச்சேனை பொலிஸார் உறுதிப்படுத்தியபோதிலும் இழப்புகள் தொடர்பில் எதனையும் தெரிவிக்கமறுத்துவிட்டனர்.
அப்பகுதி தகவல்களும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாடசாலைக்கு அருகில் இரத்தக்கறைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


