இவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்று விடக் கூடாது என்பதற்காக முகாமை சுற்றி முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது.   24 மணி நேரமும் ராணுவத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
 

முகாம்களில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிப்பது இல்லை. வெளியில் இருப்பவர்கள் உள்ளே சென்று யாரையும் பார்க்கவும் அனுமதிப்பது இல்லை.


இந்த நிலையில் முகாமில் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் வெளியேற அனுமதிக்கவிருக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர்.  

 

இதற்காக 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் முகாமில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கலாம் என்று கூறியுள்ளனர்.
 

 
  1. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  2. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  3. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  4. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  5. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  6. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  7. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  8. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  9. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  10. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்

கட்டுரைகள்