பாதுகாப்பு அமைச்சில் கணணி மூலம் பதிவை மேற்கொண்டிருந்தபோதிலும், இந்த மக்கள் பொலிஸில் பதியும்போது சிரமங்களை எதிர்நோக்கிவருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள்; வெறொரு வீட்டிற்கு குடியிருக்கச் செல்லும்போது இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
சில பொலிஸ் நிலையங்களில் பதிவை மேற்கொள்வதற்காக குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் கேட்கப்படுவதுடன், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வடக்கு, கிழக்கிலிருந்து முக்கிய தேவையாக கொழும்பிற்கு வருபவர்களிடம் 3 மாதங்களில் திரும்பிச்செல்லவேண்டுமெனப் பொலிஸ் நிலையங்களில் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





