தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
“முதியவர்களும், இளைஞர்களும் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும் இருக்கின்றனர்” என்றார் அவர். மோதல்ப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்களை கணக்கிடுவதற்காக நேற்று புதன்கிழமை அந்தப் பகுதிக்கு குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டார்.
“உடனடியாக அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள், இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான புனர்நிர்மாண நடவடிக்கைகளின் அபிவிருத்திக் கட்டமைப்புகளை நாங்கள் தீர்மானிப்போம்” என்றார் அவர்.
நெடுங்கேணிப் பிரதேசம் முதலில் புனரமைப்புச் செய்யப்படுமென்பதுடன், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





