இதில் ஒரு தொகுதி மக்கள் (5000 பேர்) மதவாச்சி மன்னார் வீதியில் அநுராதபுரம் எல்லையில் மாங்குளம், தர்மபுரம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அகதி முகாம்களில் நிலவும் இடநெருக்கடி காரணமாகவே இவ்வாறு எல்லைக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தில் இவர்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், வவுனியா மாவட்ட செயலகமே இவர்களின் நிர்வாகம் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் நலன்புரி நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, வன்னியில் இருந்து வந்து நிவாரணக்கிராமங்களில் தங்கியிருந்த சிலர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறவந்த சிலர் மீண்டும் முகாம்களுக்கு வரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





