மொனராகலைப் பகுதியிலுள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற இராணுவத்தினரைக் கௌரவிக்கும் நிகழ்வில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தனது உரையில் தெரிவித்ததாவது;
கிராமப்புற மக்களும் காவல் துறையினரும் முன்னரைவிட இப்போதுதான் நிதானமாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும். விடுதலைப்புலிகளால் எந்த வேளைகளிலும் அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறலாம். மொனராகலை பகுதியில் அவர்களால் ஏதும் சம்பவங்கள் இடம்பெற்றால் அவற்றுக்கு நான்தான் பொறுப்புக்கூற வேண்டும்.
யுத்தத்தை வெற்றி கொள்ள இராணுவத்தினரும் முப்படையினரும் ஆற்றிய தியாகச் செயல்களுக்காக அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.
யால காட்டில் நடமாடும் அந்த 20 புலி உறுப்பினர்களையும் கைது செய்ய விசேட இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். எவ்வாறேனும் அவர்களை ஒழித்துவிட உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





