விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமாதானம் தொடர்பாக அவர் மீது மக்களை நம்பிக்கைகொள்ளவைத்த காரணிகள் என அவர் குறிப்பிட்டார். ஆயுதங்களை மௌனப்படுத்தி நாட்டை ஒருநிலைக்கு ஜனாதிபதி கொண்டுவந்திருப்பதாகவும் கொஹண சுட்டிக்காட்டினார்.

 


“இந்தத் தொடர்ச்சியான ஆதரவைத் தொடர்ந்தே அனைத்து மாகாணசபைத் தேர்தல்களிலும் அரசாங்கம் வெற்றிபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்குப் பாரிய மக்கள் ஆதரவொன்றுள்ளது. அவரின் அரசியல் மீது கொண்டிருந்த நம்பிக்கை தற்பொழுது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிரந்தர சமாதானம் மீதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எமது இந்த வெற்றி தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்படும்” என அவர் கூறினார்.


இலங்கை வெளிநாடுகளின் நம்பிக்கையை வெல்லவேண்டிய சூழ்நிலை தோன்றியிருப்பதாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரினதும் நம்பிக்கையை வென்றிருக்கும் நிலையில் சர்வதேசத்தின் நம்பிக்கையை செல்லமுடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதுவித அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லையென்றும் மற்றும் சரியான அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லையென்றும் உலகநாடுகள் மற்றும் உதவி நிறுவனங்கள்  குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடதக்கது.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்