நாவலடி பிரதேசத்தில் உள்ள பூபதி நினைவு சிலைக்கு 100மீற்றர் தொலைவில் உள்ள கடற்கரை பகுதியிலேயே இந்த சடலம் மீட்க்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 24வயது மதிக்கதக்க இந்த இளைஞன்,பனியன் மற்றும் சாரண் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைப்பகுதியில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அடையாளங்காண்பதற்காகவும் பிரேத பரிசோதனைகளுக்காகவும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் சடலம் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





