நாவலடி பிரதேசத்தில் உள்ள பூபதி நினைவு சிலைக்கு 100மீற்றர் தொலைவில் உள்ள கடற்கரை பகுதியிலேயே இந்த சடலம் மீட்க்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 24வயது மதிக்கதக்க இந்த இளைஞன்,பனியன் மற்றும் சாரண் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைப்பகுதியில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளங்காண்பதற்காகவும் பிரேத பரிசோதனைகளுக்காகவும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் சடலம் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்