அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கரங்களில் மலர்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏந்திய வண்ணம் உணர்வுபூர்வமாக தமது தாயக உறவுகளுக்காக அஞ்சலியைச் செலுத்தினர்.




சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் ஈகச்சுடர் ஏற்றினார். பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் தலைமையேற்ற நிகழ்வில் செல்வி. நுதாயினி தர்மலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஊடகவியலாளர் கனகரவி, பிரான்சிஸ் அல்பேர்ட், செல்வி. ஜெனிசியா ஜெயம் ஆகியோர் உரையாற்றினர்.






1958 இல் தமிழர் படுகொலையின் ஆரம்பநாள் 50 ஆண்டுகளின் பின்னரும், 2009 இலும் தமிழர்களின் கரிநாளாக அமைந்திருந்தது.
| < முன் | பின் > |
|---|
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





