பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் aபிரபாத் சவுத்ரி. இவர் மனைவி மற்றும் மகளுடன் கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது மகளுக்கு செருப்பு வாங்குவதற்காக அன்னி போன்டைன் என்ற கடைக்குள் நுழைந்தார். கடையின் மையப்பகுதியில் 4 அடி புத்தர் சிலையின் கழுத்தில் செருப்பு மாலை போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வெளிநாடு என்பதால் தனது கோபத்தை வெளிக்காட்டாமல் தனது மகளை விட்டு செல்போன் கேமராவில் ரகசியமாக படம் எடுத்தார். நேற்று தாயகம் திரும்பிய சவுத்ரி, இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
| < முன் | பின் > |
|---|
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





