2007 ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் வைப்பில் இடப்பட்டிருந்த லிபிய சொத்துக்கள் மொத்த வெளிநாட்டு சொத்து களின் 0.3 வீதமாக இருந்தது. மொத்தம் 5.75 பில்லியன் சொத்துக்களை வைப்பிலிட்டிருந்த லிபியா தற்போது 5.6 பில்லியன் தொகையை மீளப்பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜீலை மாதம் லிபிய அதிபர் கடாபியின் மகன்களில் ஒருவரான ஹனிபால் கடாபி ஜெனிவா காவற்துறையால் கைது செய்யபட்ட நிகழ்வினை அடுத்து இரு நாடுகளுக்குமிடைலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டடது.
தொடர்ந்து திரிபோலியில் கடமையாற்றிய இரு சுவிஸ் பிரஜைகள் கடாபியால் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டிருந்தனர்.
தொடர்ச்சியாக நடைபெற்ற இராஜதந்திர மட்டதிலான முயற்சிகளின் விளைவாக ஹனிபால் கடாபிக்கெதிரான வழக்கு வாபஸ் வாங்கப்பட்ட போதிலும் சுவிற்சர்லாந்து மீதான கடாபியின் கோபம் தணியவில்லை.
| < முன் | பின் > |
|---|
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





