SmallMediumLarge NarrowWideFluid
உலகம்
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 15:43

altஉலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சமீபத்தில் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

விரிவு...
 
உலகம் முழுவதும் காந்தி ஜெயந்தி : அமெ.பாராளுமன்றத்தில் தீர்மானம் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 15:40

altமகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆந் திகதியை உலகம் முழுவதும் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

விரிவு...
 
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 12:21

altஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவுகோலில் 5.3ஆக பதிவானது.

விரிவு...
 
திபாய்முக் அணை விவகாரம்: பேச்சு மூலம் தீர்வு: வங்கதேச பிரதமர் ஹசீனா நம்பிக்கை அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
புதன், 01 ஜூலை 2009 05:04

altதிபாய்முக் அணை விவகாரம் குறித்து இந்தியாவுடன் சுமுகமாக பேசித் தீர்வு காணப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விரிவு...
 
இத்தாலியில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற புகையிரதம் வெடித்துச் சிதறியது - 15 பேர் பலி ; 50 பேர் காயம் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 15:56

altஇத்தாலியில் எரிவாயு நிரப்பப்பட்ட தாங்கிகளை கொண்ட சரக்குப் புகையிரதமொன்று வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 15 பேர் பலியானதுடன் 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

விரிவு...
 
150 பயணிகளுடன் யேமன் விமானம் இந்து சமுத்திரப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 06:02

alt150 பயணிகளுடன் பயணித்த யேமன் விமானமொன்று இந்து சமுத்திரப் பகுதியில் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விரிவு...
 
போதை மருந்துக்காக கெஞ்சினார் மைக்கேல் ஜாக்சன் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 12:23

 

altதனது கடைசி காலத்தில் தூக்கமின்மையால் தவித்த மைக்கேல் ஜாக்சன்இ தூக்கத்திற்காக தன்னிடம் போதை மருந்து கேட்டு கெஞ்சினார் என்று அவரது உணவு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

விரிவு...
 
இத்தாலி ரயில் விபத்தில் 14 பேர் பலி : பலர் படுகாயம் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வியாழன், 02 ஜூலை 2009 07:28

altஇத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விரிவு...
 
கடைசி ஒத்திகை புகைப்படங்களில் சுறுசுறுப்பாக காணப்பட்ட ஜாக்சன் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 18:17

 

altலண்டனில் ஒப்புக் கொண்டிருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு மைக்கேல் ஜாக்சன் தீவிரமாக பயிற்சி செய்துள்ளார். அவர் இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதை உறுதி செய்கின்றன.

விரிவு...
 
பிரிட்டனின் ஷரியா நீதிமன்றங்கள் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 30 ஜூன் 2009 10:47

altபிரிட்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் 85 நீதிமன்றங்கள் இயங்குவதாகவும் அவை பிரிட்டிஷ் நீதித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் சிவிட்டாஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது.

விரிவு...
 
பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை: பாக். அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
திங்கள், 29 ஜூன் 2009 14:45

altபாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜாமியா உலேமா இ இஸ்லாம் கட்சி தலைவர் பஸ்லுர் ரெகிமான் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

விரிவு...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 பின் > முடிவு >>

Page 1 of 13

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 
இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும்: சட்டசபையில் கலைஞர் பேச்சு

altஇலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

 
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்

altஇந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.