உலகம்
| | |
|
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?


பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் ஆப்கானுடனான எல்லையை ஒட்டிய பகுதிகளில் தாலிபான்களின் பதுங்கிடமாக சந்தேகிக்கப்படும் இடங்களில் அரச படையினர் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு தீவுப் பகுதிகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 என பதிவாகியிருந்தாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க முதலீட்டு வங்கியான லீமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை, அந்நிறுவனம் தனது நிஜமான நிதி நிலைமையை மறைத்து வந்திருந்தது என்று கண்டறிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் பரிசு மூலம் கிடைத்துள்ள 14 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை 10 அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நன்கொடையாக பிரித்து அளிக்கப்படுகிறது.
சிலியில் புதிய அதிபராக செபாஸ்டியன் பினெரா பதவியேற்ற சில நிமிடங்களில் அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பீதி ஏற்பட்டது.
.jpg)



