தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள், திங்கட்கிழமை மதியவேளைக்கு முன்பாக அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 விரிவு...

 

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் ஆப்கானுடனான எல்லையை ஒட்டிய பகுதிகளில் தாலிபான்களின் பதுங்கிடமாக சந்தேகிக்கப்படும் இடங்களில் அரச படையினர் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

 விரிவு...

 

இந்தோனேசியாவின் கிழக்கு தீவுப் பகுதிகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 என பதிவாகியிருந்தாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 விரிவு...

 

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

 விரிவு...

 

அமெரிக்க முதலீட்டு வங்கியான லீமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை, அந்நிறுவனம் தனது நிஜமான நிதி நிலைமையை மறைத்து வந்திருந்தது என்று கண்டறிந்துள்ளது.

 விரிவு...

 

இந்தோனேசியாவின் மேற்கு பாப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 விரிவு...

 

லாகூரில் நேற்று அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பலியான நிலையில், இன்று காலை ஸ்வாத் மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

 விரிவு...

 

அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் பரிசு மூலம் கிடைத்துள்ள 14 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை 10 அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நன்கொடையாக பிரித்து அளிக்கப்படுகிறது.

 விரிவு...

 

பாகிஸ்தானின் லாகூர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.

 விரிவு...

 

சிலியில் புதிய அதிபராக செபாஸ்டியன் பினெரா பதவியேற்ற சில நிமிடங்களில் அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பீதி ஏற்பட்டது.

 விரிவு...

 

கிரேக்க தலைநகர் ஏதன்ஸில், அரசாங்கத்தின் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடந்துள்ளன.

 விரிவு...

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்