| பாகிஸ்தான் கராச்சியில் தீ விபத்து 40 பேர் உடல் கருகிப் பலி;20 பேர் காயம் |
|
|
| [ வா.கி.குமார் ] |
| சனி, 10 சனவரி 2009 20:11 |
|
பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியின் சான்டி நகர்ப்பகுதியிலேயே இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவே இத்தீவிபத்து இடம்பெற்றிருந்ததால் பெரும்பாலானவர்கள் நித்திரையில் இருந்தபோதே தீயினால் எரிந்து பலியாகியுள்ளனர்.
மின்சாரக் கேபிள்கள் வீட்டுக் கூரை ஒன்றின் மேல் அறுந்து விழுந்ததைத் தொடர்ந்தே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர் தீ பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பகுதியூடாகவே வெளியேறக் கூடிய நிலை உள்ளதாகவும் ஏனைய பகுதிகளில் தீ கடுமையாகப் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தீ பரவிய பின்னரும் வெளியேறுவதற்கு வழியில்லாத காரணத்தினாலேயே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.