SmallMediumLarge NarrowWideFluid
காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
ஞாயிறு, 11 சனவரி 2009 21:29

altகாசா நகரம் மீது இஸ்ரேல் மீண்டும் இன்று நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


பெய்த் லாஹியாவில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் 6 பேரும் பலியானதாக அவசரகால மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

 


காசா நகரத்தின் தல் அல்-ஹவாவில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு முழுவதும் நடத்திய தாக்குதலால் சிதைந்த வீடுகளின் இடிபாடுகளிலிருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.