இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களால்தான் பல்கலைக்கழகங்களுக்கு நல்ல வருமானம்.
வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவது, பல்கலைக்கழகங்கள் தேவையான நிதிவசதியைப் பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது.
தற்பொழுது வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்படுதல் வேதனைக்குரியது.
இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து படிப்பதற்கு விரும்பாத சூழ்நிலைகள் ஏற்படுமாயின் பல்கலைக்கழகங்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துவிடும்.
பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களில் இரவு நேரங்களில் மாணவர்களைப் பாதுகாக்க காவலாளிகளை நியமனம் செய்யவேண்டும் என்றார் லார்க்கிங்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





