தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள், திங்கட்கிழமை மதியவேளைக்கு முன்பாக அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கம் ராஜினாமா செய்யாவிட்டால் தங்களுடைய ஆர்ப்பாட்டம் தலைநகரின் மற்ற பகுதிகளுக்கு பரவும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்பது என்பது நடக்காத ஒன்று என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினாவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், தற்போதைய அரசு சட்டப்பூர்வமான ஒன்று அல்ல என்றும், இதற்கு இராணுவத்தின் ஆதரவு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்





.jpg)











