மூன்று நிமிடம் தாம் நிலஅதிர்வை தொடர்ச்சியாக உணர்ந்தாகவும் உடனடியாக எல்லா உத்தியோகத்தர்களும் கீழ்மாடியை நோக்கி விரைந்த்தாகவும் Chengdu நகர அலுவலகப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்நகரத்தில் இருந்து மிகவும் அதிக தூரத்தில் உள்ள பாங்கொக், வியட்நாம் ஆகியவற்றிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கன்றன.
தற்போது வெளிவரும் செய்திகளின் படி 7600 திற்கு மேற்பட்டடோர் பலியாகி உள்ளதாகவும் 10000 திற்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் அறியப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





