| தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம் - கொல்லப்படோர் எண்ணிக்கை 8500 ஆக உயர்ந்தது |
|
|
| திங்கள், 12 மே 2008 07:23 |
தென்மேற்கு சீன மாகாணமான Sichuan இல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக ரொயிற்றர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 7.8 றிஹ்ரர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதாகவும் ஏற்பட்ட முழுமையான மேலதிக சேதவிபரங்கள் உடனடியாக தெரியவில்லையெனினும் 900 திற்கு மேற்பட்ட மாணவர்கள் புதையுண்டிருக்காலாம் என சி.என்.என் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்று நிமிடம் தாம் நிலஅதிர்வை தொடர்ச்சியாக உணர்ந்தாகவும் உடனடியாக எல்லா உத்தியோகத்தர்களும் கீழ்மாடியை நோக்கி விரைந்த்தாகவும் Chengdu நகர அலுவலகப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்நகரத்தில் இருந்து மிகவும் அதிக தூரத்தில் உள்ள பாங்கொக், வியட்நாம் ஆகியவற்றிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கன்றன. தற்போது வெளிவரும் செய்திகளின் படி 7600 திற்கு மேற்பட்டடோர் பலியாகி உள்ளதாகவும் 10000 திற்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் அறியப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தென்மேற்கு சீன மாகாணமான Sichuan இல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக ரொயிற்றர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 7.8 றிஹ்ரர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதாகவும் ஏற்பட்ட முழுமையான மேலதிக சேதவிபரங்கள் உடனடியாக தெரியவில்லையெனினும் 900 திற்கு மேற்பட்ட மாணவர்கள் புதையுண்டிருக்காலாம் என சி.என்.என் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.