SmallMediumLarge NarrowWideFluid
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு அச்சிடு E-mail
வியாழன், 05 ஜூன் 2008 16:25
olmert.jpgஇஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.   வொஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர், ஓவல் அலுவலகத்தில் புஷ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 
 
இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும், ஈரானிய அணுசக்தி விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு சமாதான நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது.
 
இஸ்ரேலியப் பிரதம மந்திரி எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் தொடர்ந்தும் தாம் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.