| இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு |
|
|
| வியாழன், 05 ஜூன் 2008 16:25 |
இஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
வொஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர், ஓவல் அலுவலகத்தில் புஷ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும், ஈரானிய அணுசக்தி விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு சமாதான நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது. இஸ்ரேலியப் பிரதம மந்திரி எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் தொடர்ந்தும் தாம் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








இஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
வொஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர், ஓவல் அலுவலகத்தில் புஷ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.