வொஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர், ஓவல் அலுவலகத்தில் புஷ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும், ஈரானிய அணுசக்தி விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு சமாதான நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது.
இஸ்ரேலியப் பிரதம மந்திரி எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் தொடர்ந்தும் தாம் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும், ஈரானிய அணுசக்தி விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு சமாதான நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரவித்துள்ளது.
இஸ்ரேலியப் பிரதம மந்திரி எகுட் ஒல்மர்ட் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் தொடர்ந்தும் தாம் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


