| பாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல்: 5 பேர் பலி |
|
|
| சனி, 07 ஜூன் 2008 15:08 |
பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸ் குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்தக் குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸார் உட்பட 12 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். டெறா இஸ்மாயில்கான் நகரத்தில் துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட குண்டை தூரக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைத்துள்ளதாக உள்ளூர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கப்பார் கைசறானி குறிப்பிட்டுள்ளார். மேற்படி குண்டு பொருத்தப்பட்ட துவிச்சக்கர வண்டியானது முன்னர் குண்டு வெடித்த திறந்த வெளிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகக் குறிப்பிட்ட கப்பார் கைசறானி , இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இந்த குண்டுத்தாக்குதல் பொலிஸாரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸ் குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.