அத்துடன் இந்தக் குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸார் உட்பட 12 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
டெறா இஸ்மாயில்கான் நகரத்தில் துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட குண்டை தூரக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைத்துள்ளதாக உள்ளூர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கப்பார் கைசறானி குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி குண்டு பொருத்தப்பட்ட துவிச்சக்கர வண்டியானது முன்னர் குண்டு வெடித்த திறந்த வெளிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகக் குறிப்பிட்ட கப்பார் கைசறானி , இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இந்த குண்டுத்தாக்குதல் பொலிஸாரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


