இந்த வெடிப்பு சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு ஒரு கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப் பாதையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த சம்பவத்தில் 37 ஆண்கள் காணாமல்ப் போயுள்ளதாக குறிப்பிட்ட பிராந்திய கண்ணிவெடி பாதுகாப்பு கண்காணிப்பு பேச்சாளாரான மரீனா நிக்கிரினா, இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது சுரங்க வேலையில் ஈடுபடும் 4 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
 
இந்த வெடிப்பு சம்பவத்தின் போது சுரங்கத்திற்குச் செல்லும் பாதை சேதமடைந்துள்ளதால் அதற்கு கீழ் செல்வது சாத்தியமற்றதெனவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததென குறிப்பிட்ட பிராந்திய கண்ணிவெடி பாதுகாப்பு கண்காணிப்பு பேச்சாளார், இதன் காரணமாக தமது அலுவலகத்தின் யன்னல்கள் உடைந்துள்ளதுடன் பாரம் துக்கியின் தூண்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.
 
கடந்த வருடம் நடைபெற்ற இவ்வாறான வெடிப்புச் சம்பவங்களில் 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 

 

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்