இதன் காரணமாக கட்டிடங்கள் உடைந்துள்ளதுடன், மண்சரிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரிச்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில், வடக்கு ஐவேற் பகுதி மற்றும் டோக்கியோவின் தெற்கே 500 கிலோமீற்றர் தூரத்திலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் 12 க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுக்குள்ளானதாகவும் அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
மேலதிக செய்திகள்
- 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
- பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
- பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
- பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
- நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
- சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
- பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது



.jpg)


