உயிரிழந்தவர்களில் இந்திய வெளிவிவகார அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியும் அடங்குகின்றனர். இந்த தாக்குதலையடுத்து டில்லியில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் சூழ்நிலைலையை ஆராய்வதற்காகவே மத்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நளிம் சூரியர் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று ஆப்கானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவினர் ஆப்கானிஸ்தானில் கடமையாற்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பில், ஆப்கான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த 4 இந்தியர்களது சடலங்களும் நேற்றிரவு இந்திய விமானப்படையின் விசேட விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் சூழ்நிலைலையை ஆராய்வதற்காகவே மத்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நளிம் சூரியர் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று ஆப்கானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவினர் ஆப்கானிஸ்தானில் கடமையாற்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பில், ஆப்கான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த 4 இந்தியர்களது சடலங்களும் நேற்றிரவு இந்திய விமானப்படையின் விசேட விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





