அமெரிக்காவுடனான தமது தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்சினை பிரதானமாக இடம்பிடித்திருப்பதாக மாலிக் அரபு இராச்சிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இது போன்ற கால அட்டவணையை நிர்ணயிப்பது குறித்து அமெரிக்கா தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது.
அத்தகைய கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டால் கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்க படைகள் வெளியே அனுப்பப்படும் வரை காத்திருந்து பிறகு தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள் என்று அமெரிக்கா நம்புகிறது.
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கி செயற்படுவதற்கான ஐ.நா. சபையின் அனுமதி இந்த ஆண்டில் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருவதாக கூறும் பாக்த்தாத்திலிருக்கும் பி.பி.சி. செய்தியாளர், இறுதியில் என்ன முடிவெடுக்கப்படும் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





