அமெரிக்காவுடனான தமது தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்சினை பிரதானமாக இடம்பிடித்திருப்பதாக மாலிக் அரபு இராச்சிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இது போன்ற கால அட்டவணையை நிர்ணயிப்பது குறித்து அமெரிக்கா தொடர்ந்து தயக்கம் காட்டிவருகிறது.

அத்தகைய கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டால் கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்க படைகள் வெளியே அனுப்பப்படும் வரை காத்திருந்து பிறகு தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள் என்று அமெரிக்கா நம்புகிறது.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கி செயற்படுவதற்கான ஐ.நா. சபையின் அனுமதி இந்த ஆண்டில் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருவதாக கூறும் பாக்த்தாத்திலிருக்கும் பி.பி.சி. செய்தியாளர், இறுதியில் என்ன முடிவெடுக்கப்படும் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

 
  1. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  2. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  3. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  4. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  5. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  6. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  7. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  8. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  9. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  10. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்

கட்டுரைகள்