| ஆப்கான் தற்கொலை தாக்குதலின் பின்னணியில் பாக்.உளவு நிறுவனம் |
|
|
| வியாழன், 10 ஜூலை 2008 06:34 |
|
ஆப்கான் அரசின் பேச்சாளர் அந்த பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் பெயரை நேரடியாகக் கூறவில்லை. ஆனால், இந்தத் தாக்குதல் ஆப்கானில் ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்களை நடத்திய குறிப்பிட்ட உளவு நிறுவனத்தின் பாணியில் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் தான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியத் தூதரகத்துக்கு வெளியே நடந்த இந்தக் குண்டுத்தாக்குதலில் தமது நாட்டுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என முன்னதாக பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரஷா கிலானி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் இருந்ததாக ஆப்கான் அரசு மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.