வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட முன்வந்ததை தொடர்ந்து அந்த நாட்டை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து 6 நாடுகள் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை சீனாவில் தொடங்குகிறது.
இதில் வடகொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா ஆகிய 6 நாடுகள் பங்கு கொள்கின்றன.
வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் வசதிகள் பற்றிய பட்டியலை அமெரிக்காவிடம் கடந்த மாதம் கையளித்தது.
அணுவாயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களை அழிக்கும் பணியில் அது கடந்தாண்டு இறுதியில் ஈடுபட்டது.
இதைத்தொடர்ந்து தான் அதன் பெயரை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





