SmallMediumLarge NarrowWideFluid
வடகொரியாவின் அணுவாயுத விவகார பேச்சுக்கள் இன்று சீனாவில் ஆரம்பம் அச்சிடு E-mail
வியாழன், 10 ஜூலை 2008 06:38
வடகொரியாவின் அணுவாயுத விவகாரம் தொடர்பான பேச்சுக்கள் சீனாவில் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது.
 

வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட முன்வந்ததை தொடர்ந்து அந்த நாட்டை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து 6 நாடுகள் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை சீனாவில் தொடங்குகிறது.

இதில் வடகொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா ஆகிய 6 நாடுகள் பங்கு கொள்கின்றன.

வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் வசதிகள் பற்றிய பட்டியலை அமெரிக்காவிடம் கடந்த மாதம் கையளித்தது.

அணுவாயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களை அழிக்கும் பணியில் அது கடந்தாண்டு இறுதியில் ஈடுபட்டது.

இதைத்தொடர்ந்து தான் அதன் பெயரை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.